Wednesday 12 August 2009

வைரஸ்

ஒடுக்கப்பட்ட உயிர்
அடக்கப்பட்ட உயிர்
தனித்து இருந்தால் மயான நிலை
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை

மண் துகள்களுக்கு
விமோசனம் தந்து
உயிரற்ற பொருளுக்கும்
உயிர் கொண்ட பொருளுக்கும்
பாலமும் பகையுமாய்

ஒற்றை கயிறு ஆர் என் ஏ
கொண்டு
இரட்டை கயிறு டி என் ஏ
திரித்து
உலக உயிர்களின் வழியானாய்
உலக உயிர்களுக்கு வலியுமானாய்

உன்னில் தேடுகிறேன்
எனக்கான இறைவனை!

3 comments:

தமிழ் காதலன் said...

//...nice

Vidhoosh said...

superb. very beautiful verses.
--vidhya

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் காதலன் மற்றும் வித்யா.