Sunday 15 December 2019

நாவல் வெளியீடு - பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்


எனது அடுத்த நாவல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. நாவலுக்கு ஆசியுரை, அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை  எழுதித்தந்த இலட்சுமி, அருணா, ஜனனி, சத்தியநாராயணன், வேணி மற்றும் சந்திரகலா ஆகியோருக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
இராதாகிருஷ்ணன்