Sunday 15 December 2019

நாவல் வெளியீடு - பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்


எனது அடுத்த நாவல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. நாவலுக்கு ஆசியுரை, அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை  எழுதித்தந்த இலட்சுமி, அருணா, ஜனனி, சத்தியநாராயணன், வேணி மற்றும் சந்திரகலா ஆகியோருக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
இராதாகிருஷ்ணன்


No comments: