உயிர் எனச் சொன்னதும்
உடல் எல்லாம் கூறு போட்டு
எங்கன இருக்கு உயிர் என
ஏளனமாய் கேட்ட அவனிடம்
கொன்னு போட்ட பின்னே
கண்ணு காணுமோ உயிர்
எனச் சொன்ன என்னை
அறிவாளி என அவர் புகழ்ந்ததை
எப்படி ஏற்றுக் கொள்வது.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை. நான் மெதுவாக அவரிடம் சென்று ...
No comments:
Post a Comment