உயிர் எனச் சொன்னதும்
உடல் எல்லாம் கூறு போட்டு
எங்கன இருக்கு உயிர் என
ஏளனமாய் கேட்ட அவனிடம்
கொன்னு போட்ட பின்னே
கண்ணு காணுமோ உயிர்
எனச் சொன்ன என்னை
அறிவாளி என அவர் புகழ்ந்ததை
எப்படி ஏற்றுக் கொள்வது.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment