Saturday 15 August 2009

அறிவாளி

உயிர் எனச் சொன்னதும்
உடல் எல்லாம் கூறு போட்டு
எங்கன இருக்கு உயிர் என
ஏளனமாய் கேட்ட அவனிடம்
கொன்னு போட்ட பின்னே
கண்ணு காணுமோ உயிர்
எனச் சொன்ன என்னை
அறிவாளி என அவர் புகழ்ந்ததை
எப்படி ஏற்றுக் கொள்வது.

No comments: