4.செடிகளில் உன்னை
உரசிக்கொண்டே நடந்து போகையில்
மலரின் வாசனையை விட
இலை சிந்திய வாசம்
அற்புதம் என அன்றுதான்
உண்மையிலே நுகர்ந்தேன்
அடிக்கடி நீ உரசிப்போக
என்வீட்டு முன்னால் செடிகளை
நட்டு வைக்கிறேன்
மழை பொய்க்காது பெய்யட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment