Tuesday 7 October 2008

காதல் மட்டும்

4.செடிகளில் உன்னை
உரசிக்கொண்டே நடந்து போகையில்
மலரின் வாசனையை விட
இலை சிந்திய வாசம்
அற்புதம் என அன்றுதான்
உண்மையிலே நுகர்ந்தேன்
அடிக்கடி நீ உரசிப்போக
என்வீட்டு முன்னால் செடிகளை
நட்டு வைக்கிறேன்
மழை பொய்க்காது பெய்யட்டும்.

No comments: