4.செடிகளில் உன்னை
உரசிக்கொண்டே நடந்து போகையில்
மலரின் வாசனையை விட
இலை சிந்திய வாசம்
அற்புதம் என அன்றுதான்
உண்மையிலே நுகர்ந்தேன்
அடிக்கடி நீ உரசிப்போக
என்வீட்டு முன்னால் செடிகளை
நட்டு வைக்கிறேன்
மழை பொய்க்காது பெய்யட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை. நான் மெதுவாக அவரிடம் சென்று ...
No comments:
Post a Comment