7. மாலை நேரம் தோட்டத்தில்
புல் அறுக்க வந்தாய்
புல் கட்டினை உன் தலையில்
வைத்து விடுவதற்கு பதிலாய்
நானே சுமந்து சென்ற போது
உனக்கு நாணமாக இருந்திருக்கும்
அடுத்த தினமே நீ தோட்டம்
மாற்றிச் சென்றபோது
நீ வரும் முன்னரே புல்கட்டினை
உன்வீட்டில் சேர்த்திட
முடிவு கொண்டேன்
உன்மீதான என் காதல்
எதையும் வலியென நினைப்பதில்லை
நீயும் இனி அவ்வாறு
நினைக்காதே!
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
No comments:
Post a Comment