5. அம்மாவிடம் மெல்லக் கேட்டேன்
காதலித்து இருக்கிறாயா என்று
அப்பாவும் சொல்லக் கேட்டேன்
மற்றவர்களிடம் காதலை மறைத்திடுவென
காதலைப் புரிந்துகொள்ள
உன்னிடம் மெளனமாகி நின்றேன்
ஊரார் எல்லாம் நம்மை
காதலர்கள் என எண்ணாமல்
நமது உள்ளம் காதலிப்பதில்
இருக்கும் சுகம் தனிதான்!
ஊருக்குத் தெரியவா காதல்
உனக்கும் எனக்கும்தானே காதல்.
Subscribe to:
Post Comments (Atom)
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment