5. அம்மாவிடம் மெல்லக் கேட்டேன்
காதலித்து இருக்கிறாயா என்று
அப்பாவும் சொல்லக் கேட்டேன்
மற்றவர்களிடம் காதலை மறைத்திடுவென
காதலைப் புரிந்துகொள்ள
உன்னிடம் மெளனமாகி நின்றேன்
ஊரார் எல்லாம் நம்மை
காதலர்கள் என எண்ணாமல்
நமது உள்ளம் காதலிப்பதில்
இருக்கும் சுகம் தனிதான்!
ஊருக்குத் தெரியவா காதல்
உனக்கும் எனக்கும்தானே காதல்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment