3. தாயம் விளையாட வேண்டுமென
நீ ஆவலுடன் சொன்னதும்
முத்துக்களை ஒருபக்கம் உராய்ந்ததில்
எழுந்த வெப்ப அனலில்
மிதமான குளிர்ச்சியை உணர்ந்தேன்
அவசரமாய் வாங்கிச் சென்று
உன் தோழியருடன் நீயும்
சிரித்து விளையாடுகையில்
தேய்ந்த கல்லில் நானும்
சாய்ந்து அழுததை அறிவாயா?
உன்னுடன் இருப்பதே
என் சந்தோசம் என நானும்
வட்டம் போட்டுக்கொண்டதை
உன் நெற்றிப் பொட்டும் அறியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment