Friday 12 February 2010

காதல் மட்டும்

விலகிப் போய்விட மனமிருந்தும்
உன்னையேச் சுற்றி வருவேன்
நான் விலகுவதாக நீ
அறிந்தபோது என்னையே நீ
சுற்றிச் சுற்றி வருவாய்
உன்னைச் சுற்றி நானும்
என்னைச் சுற்றி நீயும்
நமக்குள் இருப்பது
காதல் மட்டும்
அந்த காதல் எப்போதும் 
ஆகாது தரைமட்டம். 



.........................
.........................
...........................
..........................


சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும். 


11 comments:

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்குங்க.

ஆர்வா said...

//சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும்//

டச்சிங் லைன்ஸ்

Chitra said...

சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும்.


......... beautiful!

Deepa said...

//சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும். //
அழகு!

சிவப்ரியன் said...

//அந்த காதல் எப்போதும்
ஆகாது தரைமட்டம். //

தரை மட்டத்தில் இருந்துதான்
நிறைய ரசிக்கப்படுகிறது... (நிலவும் சேர்த்து)

...............................
...............................

சொல்லாத வார்த்தைகள் தான் நிறைய சொல்கிறது
படிப்பவர் மனதில்!!!???

நிறைய எழுதுங்கள்....வாழ்த்துக்கள்!

மதுரை சரவணன் said...

/sollaatha varththaikalilum ...
sollappatta varthaikalilum
enchi irukkum kaathal mattume/
arputham . vaalththukkal.

புலவன் புலிகேசி said...

மட்டும் மட்டும் னு ப்ஓட்டு ஒரு மாதிரியா சூப்பரா இருக்குங்க கவிதை

சுந்தரா said...

அழகான காதல் கவிதை ரங்கன்.

ஏற்கெனவே படித்திருந்தாலும்,
இன்னும் புதியதாகத்தான் தெரிகிறது
காதல் மட்டும் :)

Ashok D said...

:)

Unknown said...

நல்லா இருக்குங்க..,

விக்னேஷ்வரி said...

சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும். //

நல்லாருக்குங்க.