Wednesday 14 October 2009

ஒரு நூல் அச்சாகிறது - வெறும் வார்த்தைகள்.



இந்த கவிதை நூல் விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நூல் அழகு: தமிழ் அலை ஊடக உலகம். சென்னை - 15
அச்சு : ஜெம் கிராபிக்ஸ், சென்னை-14

7 comments:

vasu balaji said...

பாராட்டுக்கள் ஐயா. ஆவலுடன் எதிர் நோக்கும்

அன்பன்

பாலா

Radhakrishnan said...

தங்களின் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

கலகலப்ரியா said...

மனமார்ந்த பாராட்டுக்கள்..! அட்டை மிக அழகாக உள்ளது..!

Radhakrishnan said...

மிக்க நன்றி கலகலப்ரியா அவர்களே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாராட்டுக்கள் ஐயா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மனமார்ந்த பாராட்டுக்கள்..!

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா மற்றும் ஜெஸ்வந்தி அவர்களே.