Friday 25 April 2014

கலாச்சார சீரழிவு

கிட்டத்தட்ட 23 வருடங்கள் முன்னர் ஒரு கதை எழுதினேன்.

''அண்ணன் தங்கை
உடன் பிறந்தவர்கள்
சிறுவயதில்  பிரிகிறார்கள்.

ஒரு கால கட்டத்தில்
கல்லூரியில் பயில்கிறார்கள்
இருவருக்கும் காதல் வருகிறது

திருமணம் வரை வருகிறார்கள்
உண்மை தெரிய வருகிறது
திருமணத்திற்கு தடை போடபடுகிறது

இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். ''

இதை காந்தியடிகளின் 125வது பிறந்த தினம் என நினைக்கிறேன். அனுப்ப நினைத்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டேன். அப்போது அவர்களுக்குள் காதல் மட்டுமா, களவும் இருந்ததா என்றெல்லாம் விவரிக்கும் தைரியம் இல்லை.

அதற்கு பின்னர் மறுபதிப்பு என ஒரு கதை எழுதி அனுப்பி ஆறுதல் பரிசு கிடைத்தது. வசன கவிதையில் எழுதி இருந்தேன்.

எப்போது அண்ணன் தங்கை கதையை எழுதி தூக்கி குப்பையில் போட்டேனோ அடுத்த வருடமே  அது போன்ற கதை படிக்க நேர்ந்தது. நொந்து கொண்டேன்.

திடீரென ஒரு கதை சிந்தனை.

அன்னை மகன்.
மகன் சிறுவயதில் தொலைந்து போகிறான்

இன்னுமொரு மகள் பிறக்கிறாள்
மகள் பிறந்த சில வருடம்
கணவன் இறந்து போகிறார்.

தொலைந்த மகனை
பதினெட்டு வயதில் காண்கிறாள் அன்னை

இருவரும் காதல் கொள்கிறார்கள்
தாய் மகன் என தெரியாமல்.

தாய் மீது மகன் காதல் கொள்வதை கூட கலாச்சார சீரழிவு என்றே சமூகம் கருதும்.

காதலை காமத்துடன் இணைத்து பார்த்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்க இயலும். கதை முடிகிறது. இதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிட்டு போகிறேன். 

2 comments:

வருண் said...

IN the worst situation, I would say, there is no problem in this "love" or even "with sex" as long as they do not bring out a child.

Why should the child pay a price for their love or whatever?

Genetically, children born for mom-son or brother-sister will be more likely to be "recessive breed" I hear.

Radhakrishnan said...

Don't know about recessive breed in this situation, however some kind of guilt feeling will always be there if they are morally good people who thinks these kind of relationships are very bad. You are right about children though. You know that all kinds of people are living in this world. Thanks.