Thursday 5 August 2010

விருதுகளும் நானும்

அழகா இருக்கேடா
என் கண்ணு பட்டுடும் போலிருக்கு 

அம்மா அன்பாய்
அணைத்து தந்த முத்தம்

என் பிள்ளை சிங்கக்குட்டி
கட்டிபிடித்த தந்தை

வெற்றி கூட
வெறுமையாய்  தெரிகிறது 
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!

10 comments:

sathishsangkavi.blogspot.com said...

//வெற்றி கூட
வெறுமையாய் தெரிகிறது
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!//

அழகான வரிகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

//வெற்றி கூட
வெறுமையாய் தெரிகிறது
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!//

ஆழமான வரிகள்..

Radhakrishnan said...

நன்றி நண்பர்களே.

ஹேமா said...

வெற்றி பெற்ற களிப்பில் தோல்வியடைந்தோரை நினைக்கவே ஒரு தனிப்பட்ட மனம் வேணும் !

தமிழ் உதயம் said...

பல பேரின் தோல்வி. ஒருவனின் வெற்றி. இந்த மனநிலை நமக்கு வாய்த்து விட்டால், வெற்றிக்காக மகிழ மாட்டோம். தோல்விகாக அழ மாட்டோம்.

Gayathri said...

hatsoff nice post nandri

Radhakrishnan said...

நன்றி ஹேமா, நன்றி ஐயா, நன்றி காயத்ரி

Anonymous said...

'வெற்றி கூட

வெறுமையாய் தெரிகிறது

தோல்வியில்

துடிதுடித்து இருப்போரை

நினைக்கையில்!"

இப்பிடி நினைக்க முடிஞ்ச உங்க மனசு ரொம்ப பெரிசு தான் ..அழகான கவிதை பகிர்வுக்கு நன்றி

Radhakrishnan said...

நன்றி சந்தியா

ராஜவம்சம் said...

நல்லாருக்குன்னா வாழ்த்துக்கள்.