Monday 2 August 2010

பரிதாபங்கள் அவசியமோ?



இப்படம் கண்டதும்
"ஸ்" எனும் சப்தம் என்னுள்

எனது கவிதை வார்த்தைகள்
முடமாகிப் போயின

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

படத்தைப்பார்த்த உடன் என்ன சொல்வது என்று தெரியவில்லை....

தமிழ் உதயம் said...

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ////

உண்மை தான்.

Chitra said...

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!

..... எதார்த்தம்..... ஆழமான வரிகள்!

Radhakrishnan said...

நன்றி சங்கவி. நன்றி ஐயா. நன்றி சித்ரா.

Unknown said...

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!

நம்பிக்கையுடன் முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம்.
முடியும் என்பதை இருகப்பற்றினால் எதுவும் செயலாம்

Radhakrishnan said...

நிச்சயமான உண்மை. வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் உலகமே நம்மை கவிழ்த்துவிட்டது போலவும், கைவிட்டது போலவும் முடங்கிவிடுகிறோம். நன்றி ஸ்ரீதர்.