tag:blogger.com,1999:blog-62382671332754144.post9025523590350379241..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: காமம் - 5 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-85501843089178476312010-06-03T14:44:01.998+01:002010-06-03T14:44:01.998+01:00ஆஹா, நிச்சயம் ஓஷோவை படித்து விடவேண்டியதுதான்.
சி...ஆஹா, நிச்சயம் ஓஷோவை படித்து விடவேண்டியதுதான். <br /><br />சிந்தித்து பசி அடக்கும் வழி தெரியாது, ஆனால் பசியை மறந்துவிடும் அளவுக்கு சிந்திக்க தெரியும். :) பசியை மறந்து விடும் அளவுக்கு வேலை பார்க்க இயலும். <br /><br />பசிக்கிறது என்பதற்காக திருடி சாப்பிடுவது தவறு. பசிக்கிறது என வீடுகளில் கேட்டு வாங்கி உண்பதை தவறாக எவரும் சொல்லவில்லை. இது உணவு பசி. <br /><br />இதையே உடல் பசிக்கு எப்படி ஒப்பு சொல்ல இயலும்? <br /><br />காமம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு என்கிறது அறிவியல். காமம் ஒரு மன உந்துதல் என்கிறது மனோதத்துவம். நாம் மனிதர்கள் என்பதை மறந்துவிடும் போது விலங்குதன்மை வரத்தான் செய்யும். <br /><br />தனது தவறுகளுக்கு களங்கப்படாத நெஞ்சம் எதையும் சரி என்றுதான் சொல்லும். <br /><br />பாலியல் ரீதியாக தோன்றுவதற்கு காரணம் நமது சிந்தனைகளின் தேக்கம். நம்மை எப்படி நாம் செழுமைப்படுத்துவதை ஒட்டியே நமது சிந்தனைகள் இருக்கும். <br /><br />காமத்திற்கு உடல் தவிக்கிறது என்பது நாம் பிறரிடம் இருந்து கற்றுக் கொண்டது. எதிர் பாலினம் என்கிற எண்ணமே அதற்கு காரணம். பெண்கள் அவ்வாறு இருக்கிறார்களா என்ன! <br /><br />நல்ல கருத்து. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-22611302764073757172010-06-03T13:41:51.966+01:002010-06-03T13:41:51.966+01:00//தாய், சகோதரி என வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவ...//தாய், சகோதரி என வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.//<br /><br />பெண் என்பவள் அன்னியமாக தோன்றும் போது முதலில் பாலியல் ரீதியாகத்தான் எதாவது தோன்றும்.? ஏன்? உடல் உருவாக்கமே காமத்தில் தான் நிகழ்கிறது. உடல் உணவு பசியை போல் காமத்திற்காகவும் தவிக்கிறது என்பது தான் உண்மை .<br /><br />//சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது//<br /><br />சிந்தித்து பசியை அடக்கும் வழி உங்களுக்கு தெரியுமா ?<br /><br />ஓஷோவின் "காமத்திலிருந்து கடவுளுக்கு" படியுங்கள்.தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-3031721617139922262010-05-06T16:27:02.709+01:002010-05-06T16:27:02.709+01:00நன்றி சித்ராநன்றி சித்ரா Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-18532693560446212702010-05-06T13:22:16.713+01:002010-05-06T13:22:16.713+01:00பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இர...பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா? <br /><br /><br />..... ..... சரியான கேள்விகள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com