tag:blogger.com,1999:blog-62382671332754144.post820039494981273242..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: ரஜினிகாந்தும் இலக்கியமும் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-88603983961122879782012-02-06T12:41:54.256+00:002012-02-06T12:41:54.256+00:00நன்றி தமிழ்விரும்பி ஐயா.
நன்றி சகோதரி.நன்றி தமிழ்விரும்பி ஐயா.<br /><br />நன்றி சகோதரி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-63762521741996983192012-02-06T07:41:26.138+00:002012-02-06T07:41:26.138+00:00//தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து ந...//தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். //<br /><br />அவரின் மிகப் பெரிய வெற்றிக்கு, அமைதியான இந்த பணிவே காரணம். உயர்ந்த மனிதர்களில் ஒருவர்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-18133876698865764392012-02-04T09:30:05.165+00:002012-02-04T09:30:05.165+00:00நல்லப் பதிவு...
தங்களின் பழைய சமீபத்திய இடுகைகளை இ...நல்லப் பதிவு...<br />தங்களின் பழைய சமீபத்திய இடுகைகளை இன்னும் படிக்கலை... படிக்கிறேன்..<br />அதற்கு முன்பு ரஜினியும், இலக்கியமும் என்பதைப் பார்த்து பிறகு என்று போக மனமில்லாமல் படித்துவிட்டே பின்னூட்டம் இடுகிறேன்.<br />உண்மைதான்... ரஜினியின் இலக்கிய அறிவை நான் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னமே அறிவேன்...<br />இலக்கிய அறிவு என்பது இங்கே இலக்கியத்தை விரும்பிப் படித்து அதன் உயிரோட்டத்தை அதன் துணிப்பை உணர்ந்து உணர்வை வெளிப் படுத்துதளைப் பற்றியே கூறுகிறேன்..<br /><br />எங்கள் சிங்கை வானொலியில் வைரமுத்துப் பேட்டி... அப்போது அவர் ரஜினியைப் பற்றி கூறும் பொது அவரது ரசனையை கூறும் பொது (ரசனை உள்ளவன் தானே இலக்கியவாதியாக முடியும்) <br /><br />"மனிதன் படம் அதை ஏ.வி.எம் எடுத்தார்கள் நான் (வைரமுத்து) பாடல் எழுதப் பணிக்கப் பட்டேன்... எழுதியப் பாடல்களை எடுத்துக் கொண்டு எங்கள் முதலாளி திருவாளர் சரவணன் அவர்களைக் காணப் போனேன் அப்போது அங்கு நமது சூப்பர் ஸ்டாரும் இருந்தார்கள். மனிதன், மனிதன் எவன் தான் மனிதன்? என்றப் பாடல் அதிலே ஒரு வரி இரவில் மட்டும் தாலிக் கட்ட நினைப்பவன் மனிதனா? என்று திரு சரவணன் அவர்கள் என்னிடம் இந்த வரி வேண்டாமே என்றார் (ஏ.வி.எம் பொறுத்தவரை மிகவும் கவனமாகவே எல்லாவற்றையும் செயார்கள்) எனக்கு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை... அந்த வரிகள் தான் அந்த பாடலின் உச்சம்.. அவர்கள் கூறும் போது... என்ன சொல்வதென்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது.. நான் சொல்ல வந்த அதேக் கருத்தை தான் நமது ரஜினி அவர்களும் கூறினார்கள்.<br /><br />சார், அந்த வரிகள் தான் இந்தப் பாடலின் மூச்சாக இருக்கும் இருக்கட்டும் என்று... நான் ஒருகணம் அசந்து போனேன் அப்போது தான் நமது ரஜினி அவர்களின் இலக்கிய ரசனையை நான் புரிந்துக் கொண்டேன் என்றார்..."<br /><br />எல்லாவற்றிற்கும் பூர்வீகம் பார்ப்பது இனத்தின் சாபக் கேடு... அப்படி தான் இவரும் திரிக்கப் படுகிறார்... அவர் பிறந்ததும் கிருஷ்ணகிரி அருகே என்றே கேள்வியுற்றேன்... எதுவானாலும் சரி. உண்மை ஒருபோதும் மாறாது அல்லவா... படித்தவர்கள் மனிதனை மனிதனாகப் பார்த்தால் ஏனிந்த திரிபுகளும், திரிப்புகளும்.<br /><br />நல்லப் பதிவு நன்றிகள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71943574236056815642012-02-03T20:12:31.421+00:002012-02-03T20:12:31.421+00:00மிகவும் சரிதான் வவ்வால். புரிந்து கொள்ள முடிகிறது....மிகவும் சரிதான் வவ்வால். புரிந்து கொள்ள முடிகிறது. <br /><br />ஆமாம் வருண், வலைப்பக்கம் பெயர் மறந்து போய்விட்டேன், ஆனால் அதை எழுதுபவர் ஓஹோபுரடக்சன்ஸ் என நினைக்கிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-43759296196673510322012-02-03T16:38:56.128+00:002012-02-03T16:38:56.128+00:00***அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவ...***அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான்.***<br /><br />இது வேறயா? :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16027165509252885542012-02-03T14:31:56.842+00:002012-02-03T14:31:56.842+00:00ரா.கி,
இலக்கிய உலகம் என்பதும் மனிதர்களைக்கொண்டது ...ரா.கி,<br /><br />இலக்கிய உலகம் என்பதும் மனிதர்களைக்கொண்டது தானே , எனவே பூசல்களும் ,பொறாமையும் இருக்கவே செய்யும். சிலர் வெளிப்படுத்திவிடுவார்கள் , சிலர் வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள் புகைவார்கள். எஸ்ரா விஷயத்தில் எதுவும் தீர்க்கமாக சொல்லிவிட முடியாது. <br /><br />திரைக்கு போகும் எளீமையாகவும், நேர்மையாகவும் இருந்தார் திரை வெளிச்சம் அவரையும் மயக்கி இருக்கலாம்.<br /><br />காவல்கோட்டம் வெங்கடேசனுக்கு விருது என்பதை பலராலும் ஜீரணிக்க முடியவில்லை ,அனைவரும் அவர் மீது காண்டாகவே இருப்பதாக தெரிகிறதது. மிக குறுகிய காலத்தில் , முதல் நாவலுக்கெஎ வாங்கியது தான் காரணம். அவர் பல ஆண்டுகள் உழைத்தே ஒரு நாவலை முடித்துள்ளார்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com