tag:blogger.com,1999:blog-62382671332754144.post7994393713264171605..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: என்னுடைய ஆசிரியர்கள் - 2 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-50236566942740443612009-09-07T10:14:27.719+01:002009-09-07T10:14:27.719+01:00மிக்க நன்றி வசந்த் அவர்களே.மிக்க நன்றி வசந்த் அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-81697642522120167182009-09-06T19:23:26.667+01:002009-09-06T19:23:26.667+01:00மிகவும் நன்றாக ஆசிரியர்களை நினைவு கூர்ந்திருக்கிறீ...மிகவும் நன்றாக ஆசிரியர்களை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-44913448360534596622009-09-06T18:06:46.325+01:002009-09-06T18:06:46.325+01:00:) மிகவும் மகிழ்ந்தேன் ஐயா. நீங்கள் குறிப்பிட்ட வி...:) மிகவும் மகிழ்ந்தேன் ஐயா. நீங்கள் குறிப்பிட்ட விசயத்தையும் இந்த தொடரில் எழுதி இருக்கிறேன் ஐயா. விரைவில் பார்வைக்கு வைக்கிறேன். மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-30146583968429120842009-09-06T14:53:49.207+01:002009-09-06T14:53:49.207+01:00அது சும்மா, ஒரு நகைச்சுவைக்காக எழுதினது. "சித...அது சும்மா, ஒரு நகைச்சுவைக்காக எழுதினது. "சிதறல்கள்" தீபா மறுமொழியை படித்தபோது எழுந்த மெல்லிய பகடி அது! நீங்கள் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை, பெயர் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நானோ, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு முக்கியமான செய்தியைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்களை, எண்ணக் கூட மறந்து விட்டது, நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன்.<br /><br />தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார் என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது! <br /><br />அவ்வளவுதான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-76988799679530031732009-09-06T09:06:28.582+01:002009-09-06T09:06:28.582+01:001. மிக்க நன்றி தீபா அவர்களே.
2. மிக்க நன்றி அருணா...1. மிக்க நன்றி தீபா அவர்களே.<br /><br />2. மிக்க நன்றி அருணா அவர்களே.<br /><br />3. மிக்க நன்றி ஐயா. அதெப்படி அவர்களை மறப்பேன், அவர்களை நினைவுகூறாமல் நான் என்னுடைய ஆசிரியர்கள் பகுதியை நிறைவு செய்து இருக்க வாய்ப்பே இல்லை. நான்காம் பகுதியில் அன்னையை நினைவு கூர்வேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-91576392491911479082009-09-06T08:11:18.179+01:002009-09-06T08:11:18.179+01:00முதலில் அம்மாவையும். கடைசியாகக் கடவுளையும் விட்டு ...முதலில் அம்மாவையும். கடைசியாகக் கடவுளையும் விட்டு விட்டு, இடையில் இரண்டை மட்டுமே நினைவு வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டதற்கு, மிகுந்த கண்டனங்கள்:-((கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-79556754660294126812009-09-06T05:08:21.897+01:002009-09-06T05:08:21.897+01:00நல்ல நல்ல மலரும் நினவுகள்!நல்ல நல்ல மலரும் நினவுகள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-83062151721896455362009-09-06T03:34:09.624+01:002009-09-06T03:34:09.624+01:00உங்கள் ஆசிரியர்களின் நினைவுகளை அழகாகப் பகிர்ந்ததோட...உங்கள் ஆசிரியர்களின் நினைவுகளை அழகாகப் பகிர்ந்ததோடு உங்கள் அன்பு மிக்க தந்தையையும் ஆசானாகப் பாவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.<br />நல்ல பதிவு.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.com