tag:blogger.com,1999:blog-62382671332754144.post7380292896110462415..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: தமிழ் எதிரி Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-86902132987035654112013-11-12T10:42:01.415+00:002013-11-12T10:42:01.415+00:00அனைவருக்கும் நன்றி அனைவருக்கும் நன்றி Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-37315103959218865362013-11-09T15:21:06.559+00:002013-11-09T15:21:06.559+00:00உண்மையான நிலமை சொல்லும் அருமையான கட்டுரையுங்க. தமி...உண்மையான நிலமை சொல்லும் அருமையான கட்டுரையுங்க. தமிழக பெற்றோர்கள்,தமிழக தமிழ் சமூகம் தமிழை புறக்கணித்து ஆங்கிலத்தை உயர் கௌரவத்துடன் பார்க்கும் நிலமையிருக்கும்வரை தமிழுக்கு அபாயம் தான். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-53964846061940797252013-11-07T16:38:33.396+00:002013-11-07T16:38:33.396+00:00நீங்கள் சொல்ல வந்த்து ? தமிழால் வாழ்பவருக்கு (தமிழ...நீங்கள் சொல்ல வந்த்து ? தமிழால் வாழ்பவருக்கு (தமிழ் பத்திரிக்கையாளர், தமிழ் எழுத்தாளர்களுக்கு) இப்படியொரு நினைவு தோன்றலாமா.வில்லவன் கோதைhttp://verhal.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-30862805351756518352013-11-07T15:55:50.239+00:002013-11-07T15:55:50.239+00:00ஆங்கில அலை இன்று உலகம் முழுதும் பல நாடுகளில், ஆனால...ஆங்கில அலை இன்று உலகம் முழுதும் பல நாடுகளில், ஆனால் இந்த அலையும் நிரந்தரமல்ல, காலம் மாறும் போது, இதன் இடத்தையும் புதிய அலை நிரப்பிக் கொள்ளும். இத்தனை ஆண்டுகள் தமிழ் பல அலைகளை சந்தித்து நிலைத்து நிற்பதன் காரணம், தமிழர்கள் தம் மொழியை விட்டுவிடவில்லை, ஆனால் இன்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், சமூகம் என அனைத்தும் தமிழைப் பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளது, இந் நிலையில் தமிழின் எழுத்து வடிவம் தான் செம்மையை தக்க வைத்து வருகின்றது, அதுவும் பொறுக்கவில்லை போலும், அதனையும் அழித்தால் ஆங்கிலம் தமிழை நிர்மூலமாக்கி விடும். பெற்றோர்கள் தம் தாய்மொழியை பொருளாதார நலன்களுக்காக பலிக் கொடுப்பது வேதனையான ஒன்றாகும்.. :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-73481414100699490022013-11-05T19:26:23.603+00:002013-11-05T19:26:23.603+00:00ரா.கி,
//அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்ட...ரா.கி,<br /><br />//அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள். <br />//<br /><br />மிகத்துணிச்சலான வாக்கு மூலம், ஆயிரங்கோடி வாழ்த்துக்கள்<br /><br />எனக்கும் இதே எண்ணம் தான், தமிழ் அழியுது அழியுதுனு சொல்லிட்டு ஆங்கிலம் படிக்க வைக்கும் பெற்றோர்களே முதல் காரணம்,நாம தான் எதாவது செய்யனும்ம்,ஆனால் அரசை குறை சொல்லிட்டு இருப்போம்.<br /><br />நானெல்லாம் 3ஆம் வகுப்பு காலத்தில சுஜாதா, ராஜேஷ்குமார் ,கல்கி என நாவல்கள் படிக்க ஆரம்பிச்சுட்டேன் ,பொன்னியின் செல்வன் படிக்க அந்த காலத்தில தேடு தேடுனு தேடினேன், இறுதி பாகம் படிக்க ஆறாம் வகுப்பு வரைக்கும் எனக்கு வாய்ப்பே கிடைக்கலை, அப்போ ஏதோ ஒன்னு படிக்கிறான்னு பெற்றோர்கள் அனுமதிச்சாங்க, இப்போ பாட புக்கு தவிர எதுவுமே கண்ணுல காட்ட மாட்டோம்னு அடம்பிடிக்கிறதே பெற்றோர்கள் தான் அவ்வ்.<br /><br />பெற்றோர்கள் பசங்களோட படிக்கும் ஆர்வத்தை 'பாட புத்தகத்தை தவிர வேற"எதுலவும் காட்டக்கூடாதுனு நினைக்கும் போக்கு மாறினாலே தமிழ் பொழைச்சிக்கும்.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-21326206247807200712013-11-05T06:39:50.949+00:002013-11-05T06:39:50.949+00:00மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே...
சீர்திருத்தமும்...மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே...<br />சீர்திருத்தமும்...<br />நிலைகுத்திக் கொள்வதும் <br />இல்லத்தில் இருந்து <br />ஆரம்பிக்க வேண்டும்...<br />இனி தமிழ் மெல்ல வாழும் <br />என்று உறுதியுடன் தொடர வேண்டும்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com