tag:blogger.com,1999:blog-62382671332754144.post7251204890152674175..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: கேள்வியும் பதிலும் 11 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-58991889678007454502009-07-05T07:23:59.428+01:002009-07-05T07:23:59.428+01:00//அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுத...//அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுதந்திரமானவன் என்பதற்காக ஞானப் பறவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்//<br /><br />நிதர்சனமான உண்மை, மிக்க நன்றி கோவியாரே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-28024152619067894322009-07-04T17:52:59.700+01:002009-07-04T17:52:59.700+01:00//இந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப...//இந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாய் நான் சம்பந்தபடுத்திக் கொண்டு சொல்கிறேன். கருடர் எனப்படும் பறவையானது, சீதை தூக்கிச் செல்லப்படும்போது அந்த தீமையை தடுக்கும்பொருட்டு தாக்கப்பட்டு, இராமருக்கு யார் சீதையை தூக்கிச் சென்றது என்ற அரும்பெரும் தகவலை தந்து இராமர் என்னும் கடவுள் அவதாரத்திற்கு உதவியதால் அந்த கருடர் கருடாழ்வார் எனப் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தது. //<br /><br />மிகவும் சிறப்பான இடுகை<br /><br />ஞானம் என்பது அறிவு, அறிவைப் பெற்றவர்கள் தெளிவானவர்கள், தெளிவுடன் சுதந்திரமும் இருந்தால் அவர்களால் உலகினருக்கு நன்மை செய்வதில் தடை ஏதுமில்லை. மனிதர்களை விட பறவைகள் சுதந்திரமானவை, அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுதந்திரமானவன் என்பதற்காக ஞானப் பறவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com