tag:blogger.com,1999:blog-62382671332754144.post7226539190559775666..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது?! Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-59893378152941618422009-08-02T14:26:42.611+01:002009-08-02T14:26:42.611+01:00மிக்க நன்றி கிரி அவர்களே. ஆனால் சில நேரங்களில் எழு...மிக்க நன்றி கிரி அவர்களே. ஆனால் சில நேரங்களில் எழுத வேண்டிய நிர்பந்தத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வதுண்டு. நல்ல கருத்துக்களை வரவேற்கும் நல்ல உள்ளங்கள் எங்கும் உண்டு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23397581517528732282009-08-02T14:24:57.346+01:002009-08-02T14:24:57.346+01:00மிக்க நன்றி பிரபாகர் அவர்களே. இடையூறு ஏற்படினும் ப...மிக்க நன்றி பிரபாகர் அவர்களே. இடையூறு ஏற்படினும் பயணம் தொடர்ந்திட நல்ல நண்பர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-6013892769898422692009-08-02T12:49:26.877+01:002009-08-02T12:49:26.877+01:00//நடக்கும் விசயங்களைப் படிக்கும் போது அதற்கு மறுமொ...//நடக்கும் விசயங்களைப் படிக்கும் போது அதற்கு மறுமொழி எழுதலாம் என எண்ணியபோது 'கருத்து கந்தசாமி' என்கிற பட்டங்களும் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்ததும் மிகவும் கவனத்துடனே செயல்பட வேண்டும் எனத் தெரிய வந்தது.//<br /><br />எனக்கும் இது நேர்ந்தது (பட்டம் கிடைக்கவில்லை :-D) பிறகு தான் அவசியமில்லாமல் எங்கும் சென்று என் கருத்துக்களை வலியுறுத்துவதில்லை, என் பதிவோடு நிறுத்திக்கொள்கிறேன் <br /><br />//சேராத இடந்தனில் சேர வேண்டாம்<br />போகாத இடந்தனில் போக வேண்டாம்<br />போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்//<br /><br />ரொம்ப நல்ல விஷயம்..இதை நான் தாறுமாறாக பின்பற்றுகிறேன் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-31194346126283849742009-08-02T09:48:03.380+01:002009-08-02T09:48:03.380+01:00//என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப...//என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்//<br /><br />உயர்ந்த நோக்கம். நிச்சயம் தங்களுக்கு இடையூறு இல்லத பயனமாக இருக்கும்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-24869918833792819532009-08-02T05:07:17.092+01:002009-08-02T05:07:17.092+01:00மிக்க நன்றி திருமதி.ஜெயசீலன் அவர்களே.மிக்க நன்றி திருமதி.ஜெயசீலன் அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-91266174513503574982009-08-02T02:13:00.449+01:002009-08-02T02:13:00.449+01:00உங்க பதிவு உங்களுக்கே பல நேரங்களில் ஆச்சரியத்தை தந...உங்க பதிவு உங்களுக்கே பல நேரங்களில் ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.இது தான் உங்கள் எழுத்து திறமையின் ஆரம்பம்.நம் பதிவையும் பலர் படிக்கிறார்கள்,என பார்க்கும்போது,ந்ம்மையுன் இந்த ஏழுத்துலகு வரவேற்ககிறது,என்பது தெளிவாகத் தெரிகிறது.<br />தொடர்ந்து எழுதுங்க்கள்,வாழ்த்துக்கள்யாரோ ஒருவர்https://www.blogger.com/profile/10686955173283211839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-79649419611916290532009-07-05T11:44:02.793+01:002009-07-05T11:44:02.793+01:00//சங்கா said...
”சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகா...//சங்கா said...<br />”சேராத இடந்தனில் சேர வேண்டாம்<br />போகாத இடந்தனில் போக வேண்டாம்<br />போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்”<br />மெத்தச் சரி. நம்ம வேலையை நாம பார்க்க அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்!//<br /><br />பல நேரங்களில் நாம் அவ்வாறு இருக்க இயலுவதில்லை. நம்மை சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளாக காட்டிக்கொள்ள முற்படும்போது ஏற்படும் பிரச்சினைகளே அவை. மேலும் தனிமனிதனின் உணர்வுகளைத் தூண்டும் நடைபெறும் விசயங்கள் சிலருக்கு வேடிக்கையாக இருக்கின்றன, பலருக்கு வேதனையாக இருக்கின்றன. <br /><br />மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16173402063254828702009-07-04T16:10:37.857+01:002009-07-04T16:10:37.857+01:00”சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக ...”சேராத இடந்தனில் சேர வேண்டாம்<br />போகாத இடந்தனில் போக வேண்டாம்<br />போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்”<br />மெத்தச் சரி. நம்ம வேலையை நாம பார்க்க அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-6889271064918267922009-07-02T19:56:49.533+01:002009-07-02T19:56:49.533+01:00//:-) அய்யா வாங்க! இது ஒரு சிறந்த தளம் பல வகையான ம...//:-) அய்யா வாங்க! இது ஒரு சிறந்த தளம் பல வகையான மீன்கள் புழங்கும் ஒரு கடல்.... இப்படியும் யோசிக்க முடியுமாவென பல தளங்களில் சிந்திக்க வைக்கும் "உடனடி தேநீர்" கடை.<br /><br />நீங்களும் பருகி மகிழுங்கள்! தங்களின் நூல்கள் இன்னும் வாசிக்கும் வாய்ப்புகிட்டவில்லை. விரைவில் செஞ்சுடுவோம்.<br /><br />பி.கு: Please uncheck the pop up option in your template, sir!// <br /><br />உண்மைதான் தெகா அவர்களே. இன்னும் ஏராளமாக நான் படிக்க வேண்டும். தங்களின் விமர்சனத்தை நிச்சயம் அப்படியே ஏற்றுக்கொள்வேன், உள்ளதை உள்ளவாறே நீங்கள் தற்போது எழுதி வருவதைப் போல எனக்குத் தெரிவியுங்கள்.<br /><br />மறுமொழி வசதியை தங்கள் வேண்டுகோளின்படி சரி செய்து விட்டேன். இது மிகவும் வசதியாக இருக்கிறது. மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23389711898481337672009-07-02T19:52:51.615+01:002009-07-02T19:52:51.615+01:00//நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்க...//நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள் நிறைய வித்தியாசம் உணர்வீர்கள். சிலவற்றை நானா எழுதினேன் என்ற ஆச்சரியமும் சிலவற்றில் தவறு இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்ற எண்ணமும் வரும்//<br /><br />முற்றிலும் உண்மை. பலமுறை அந்த அனுபவங்கள் எனக்கு நேர்ந்தது உண்டு, ஆனால் அந்த நேரத்துக்கு அந்த விசயம் சரியாகவேப் பட்டதாகத் தோன்றும். மிக்க நன்றி வந்தியத்தேவன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16487857350147429262009-07-02T19:51:28.855+01:002009-07-02T19:51:28.855+01:00//நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.
மற்றவர்...//நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.<br /><br />மற்றவர்கள் விஷயத்தில் கருத்துசொல்ல தேவைஇல்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தவர்களே இங்கு சண்டை இடுகிறார்கள்.<br /><br />நல்ல எழுத்துக்கள் வரவரத்தான் மாற்றம் ஏற்படும்.//<br /><br />மிகவும் சரியாகச் சொன்னீர்கள். நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என்றே பலருடைய எழுத்துக்கள் இயங்கி வருகின்றன. மிக்க நன்றி அக்பர். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-82866302878977379622009-07-02T19:48:24.433+01:002009-07-02T19:48:24.433+01:00//இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனா...//இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால எல்லோரும் எழுத்தாளர்களா( நான் உட்பட)? <br />இன்னும் எனக்குச் சந்தேகம், போகப் போக நீங்களும் உணர்வீர்கள்...<br /><br /><br />வாழ்த்துகள்.//<br /><br />நான் படித்தவரை பலருடைய பதிவுகள் மிகவும் தரம் வாய்ந்தவையாகவே எனது கண்களுக்குப் பட்டன. விமர்சித்து எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளில் இருந்த சில வார்த்தைகளைத் தவிர. எழுதுபவர்கள் மிகவும் கோர்வையாகவும், நேர்த்தியாகவும் எழுதுகிறார்கள். <br /><br />எழுத்து அழகிற்கு இல்லாமல், எண்ண அழகினை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொருடைய பதிவும் மிகவும் சிறப்பே. <br /><br />எழுத்தாளர்களாக வேண்டும் என்பதில்லை, சொல்லும் கருத்துக்கள் மூலம் ஒரு தாக்கம் ஏற்படுத்தினாலே அதுவே எழுத்துக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிடுகிறது.<br /><br />மிக்க நன்றி மயாதி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-5766931624557810512009-07-02T19:44:30.201+01:002009-07-02T19:44:30.201+01:00//விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில...//விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில சமயம் பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்படுன் எழுதப்படும் கட்டுரைகள் கவனம் பெறாமல் போவதுண்டு.<br /><br />மற்றபடி எழுத்துப் பயிற்சிக்கான சிறந்த களம் வலைப்பதிவு//<br /><br />உண்மைதான் கோவியாரே. பல நேரங்களில் பல நல்ல விசயங்களைப் படிப்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. நீங்கள் சொல்வது போல எழுத்துப் பயிற்சிக்கு மிகவும் துணையாக இருக்கும். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-4823769762385679432009-07-02T19:01:18.445+01:002009-07-02T19:01:18.445+01:00:-) அய்யா வாங்க! இது ஒரு சிறந்த தளம் பல வகையான மீன...:-) அய்யா வாங்க! இது ஒரு சிறந்த தளம் பல வகையான மீன்கள் புழங்கும் ஒரு கடல்.... இப்படியும் யோசிக்க முடியுமாவென பல தளங்களில் சிந்திக்க வைக்கும் "உடனடி தேநீர்" கடை.<br /><br />நீங்களும் பருகி மகிழுங்கள்! தங்களின் நூல்கள் இன்னும் வாசிக்கும் வாய்ப்புகிட்டவில்லை. விரைவில் செஞ்சுடுவோம்.<br /><br />பி.கு: Please uncheck the pop up option in your template, sir!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-57995373840892798782009-07-02T18:52:35.548+01:002009-07-02T18:52:35.548+01:00நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள்...நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள் நிறைய வித்தியாசம் உணர்வீர்கள். சிலவற்றை நானா எழுதினேன் என்ற ஆச்சரியமும் சிலவற்றில் தவறு இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்ற எண்ணமும் வரும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-1286332822418081672009-07-02T18:19:14.442+01:002009-07-02T18:19:14.442+01:00நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.
மற்றவர்கள...நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.<br /><br />மற்றவர்கள் விஷயத்தில் கருத்துசொல்ல தேவைஇல்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தவர்களே இங்கு சண்டை இடுகிறார்கள்.<br /><br />நல்ல எழுத்துக்கள் வரவரத்தான் மாற்றம் ஏற்படும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23839552929229216362009-07-02T17:49:41.866+01:002009-07-02T17:49:41.866+01:00இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால ...இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால எல்லோரும் எழுத்தாளர்களா( நான் உட்பட)? <br />இன்னும் எனக்குச் சந்தேகம், போகப் போக நீங்களும் உணர்வீர்கள்...<br /><br /><br />வாழ்த்துகள்.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-52433711185247388742009-07-02T16:15:54.905+01:002009-07-02T16:15:54.905+01:00//தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த...//தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும். //<br /><br />விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில சமயம் பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்படுன் எழுதப்படும் கட்டுரைகள் கவனம் பெறாமல் போவதுண்டு.<br /><br />மற்றபடி எழுத்துப் பயிற்சிக்கான சிறந்த களம் வலைப்பதிவு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com