tag:blogger.com,1999:blog-62382671332754144.post6851393885312222391..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: வேடிக்கை மட்டுமே பாருங்கள் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-83588631081088891412010-06-13T03:24:26.904+01:002010-06-13T03:24:26.904+01:00அன்பின் வெ.இரா
நலமா
அயலகங்களில் இவை எல்லாம் சர்...அன்பின் வெ.இரா<br /><br />நலமா <br /><br />அயலகங்களில் இவை எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது - நாம் ஒதுங்குவதே சாலச் சிறந்த செயலாகும். என்ன செய்வது. <br /><br />நல்வாழ்த்துக்ள் வெ.இரா<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16123858836174518642010-06-06T08:56:34.687+01:002010-06-06T08:56:34.687+01:00//புரட்சிகள் கால ஓட்டத்தில் தோற்றுப் போனதை நீங்கள்...//புரட்சிகள் கால ஓட்டத்தில் தோற்றுப் போனதை நீங்கள் கவனித்ததே இல்லையா?//<br /><br />இதற்காகத்தான் இந்த வரிகளை எழுதினேன். மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என. <br /><br />//வேடிக்கை பார்ப்பது என்று சொல்வது, inert ஆக இருக்கும் சடத்தன்மையைச் சொல்வது இல்லை.<br /><br />ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதான நிலை!//<br /><br />:) நீங்கள் அனுபவத்தில் பெற்றதோ, அல்லது உணர்ந்து தெரிந்து கொண்டதோ, இவை நான் மனதில் எப்போதும் நிறுத்திக்கொள்ள வேண்டிய வார்த்தைகள். அருமை ஐயா.<br /><br />//இந்த இரட்டைத் தன்மையைக் கடந்து போக எல்லோராலும் ஒரே சமயத்தில் முடிவதில்லை!//<br /><br />விளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள் என்பது மிகச்சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46003617793652008092010-06-06T08:42:12.006+01:002010-06-06T08:42:12.006+01:00எல்லாவற்றிலுமே ஒரு இரட்டைத் தன்மை இருக்கிறதே ராதா ...எல்லாவற்றிலுமே ஒரு இரட்டைத் தன்மை இருக்கிறதே ராதா கிருஷ்ணன்!<br /><br />இந்த இரட்டைத் தன்மைதான், படைப்பின் தோற்றுவாயாக, படைப்பின் வளர்ச்சியாக, இயக்கமாக இருக்கிறது. நல்லவை, கெட்டவை என்று எதையுமே இங்கே நிரந்தர முத்திரை குத்தி ஒதுக்கி விட முடியாது.புரட்சிகள் கால ஓட்டத்தில் தோற்றுப் போனதை நீங்கள் கவனித்ததே இல்லையா?<br /><br />இந்த இரட்டைத் தன்மையைக் கடந்து போக எல்லோராலும் ஒரே சமயத்தில் முடிவதில்லை! புரிந்துகொள்ள முடிகிறவன், வேடிக்கை பார்க்கிறான்! புரியாதவன் மோதிப் பார்க்கிறான்! வேடிக்கை பார்ப்பது என்று சொல்வது, inert ஆக இருக்கும் சடத்தன்மையைச் சொல்வது இல்லை.<br /><br />ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதான நிலை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-47069019665269782052010-06-05T09:37:52.666+01:002010-06-05T09:37:52.666+01:00மிக்க நன்றி ரங்கன். நாளைய சமுதாயம் உருவாக்குவது என...மிக்க நன்றி ரங்கன். நாளைய சமுதாயம் உருவாக்குவது என்பது நாம் திறம்பட வாழ்வதில் இருக்கிறது. நல்ல மனிதர்கள் நல்ல மனிதர்களாகவேதான் வாழ்வார்கள். தீய ஒழுக்கங்கள் உடையவர்கள் பிறரை கைகாட்டுவது என்பது அவர்களின் பலவீனம். அவர்களாகவே திருந்த வேண்டும் என்பதுதான் உலகம் சொல்லித்தரும் நியதி. <br /><br />நலமே தெகா. நீங்களும் நலமா? மிக்க நன்றி. மிக்க நன்றி மடினா. மிக்க நன்றி ஐயா, சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி நண்பரே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-74504198689278991952010-06-05T04:36:12.815+01:002010-06-05T04:36:12.815+01:00வேடிக்கை பார்க்கும் மனிதர்களால் இவ்வுலகம் புரட்சி ...வேடிக்கை பார்க்கும் மனிதர்களால் இவ்வுலகம் புரட்சி என எதுவும் கண்டதில்லை. வெறும் அறிக்கைகள் மூலம் புரட்சியாளர்கள் ஒருபோதும் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை.<br /><br />////<br /><br />உண்மை.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-32265735756251760222010-06-05T00:01:12.594+01:002010-06-05T00:01:12.594+01:00வீரம், கொள்கை ஆகியவை சாதாரண மனிதனுக்கு ஒத்து வராதவ...வீரம், கொள்கை ஆகியவை சாதாரண மனிதனுக்கு ஒத்து வராதவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-90044542725078186892010-06-04T18:42:11.933+01:002010-06-04T18:42:11.933+01:00THANKS RADHATHANKS RADHAAnonymoushttps://www.blogger.com/profile/13728964322956625899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-19526688821094811462010-06-04T18:32:33.807+01:002010-06-04T18:32:33.807+01:00:) நன்று! நலமா திரு. வெ. இரா...:) நன்று! நலமா திரு. வெ. இரா...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-31364596442414529182010-06-04T18:12:55.371+01:002010-06-04T18:12:55.371+01:00வருத்தம்தான்!!
இருந்தாலும்..இவ்வளவு சிரமமும் கோபம...வருத்தம்தான்!!<br /><br />இருந்தாலும்..இவ்வளவு சிரமமும் கோபமும் படுவதை விட..சரியான மனிதர்களாய் நாளைய சமுதாயத்தை உருவாக்க முயலலாம்!!<br /><br />நன்றி!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71272468642586117552010-06-04T17:50:49.624+01:002010-06-04T17:50:49.624+01:00நன்றி சங்கர்.நன்றி சங்கர். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-27404008631998988232010-06-04T13:36:01.620+01:002010-06-04T13:36:01.620+01:00//////மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும்...//////மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என அவ்வப்போது தோன்றி கொண்டேதான் இருப்பார்கள். எனவே சந்தோசமாக வேடிக்கை மட்டுமே பாருங்கள். விளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். /////<br /><br /><br />மிகவும் சிறப்பான பதிவு இறுதி வரிகள் சிந்திக்க தூண்டுகின்றன .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com