tag:blogger.com,1999:blog-62382671332754144.post6597253279525997047..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: இந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-60533353926516909282010-10-13T08:22:18.664+01:002010-10-13T08:22:18.664+01:00மிக்க நன்றி மோகன்ஜி
மிக்க நன்றி ராஜ நடராஜன். பல ...மிக்க நன்றி மோகன்ஜி <br /><br />மிக்க நன்றி ராஜ நடராஜன். பல விசயங்கள் அலசினோம், அதை எழுதினால் தனி கட்டுரை ஆகிவிடும். நீங்கள் சொல்வதும் உண்மைதான். இது குறித்து விரைவில் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என் பார்வையில் இருந்து. <br /><br />மிக்க நன்றி அப்துல் காதர். சரியாக நியாபகம் இல்லை. பல ஊர்களில் இறங்கி பார்க்கவில்லை. சாலைகள் வழியாக சென்றதோடு சரி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-80526606643715107692010-10-12T22:36:57.911+01:002010-10-12T22:36:57.911+01:00வாஸ்கோ-டா-காமா, மார்காவ், எல்லாம் ரொம்ப அழகான ஊர்க...வாஸ்கோ-டா-காமா, மார்காவ், எல்லாம் ரொம்ப அழகான ஊர்கலாமே!! அங்கெல்லாம் போனீங்களா சார்!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/02247868259532085629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-67830156372439178552010-10-12T16:23:57.148+01:002010-10-12T16:23:57.148+01:00//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து வி...//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.//<br /><br />இதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமேன்னு தோணுது.முக்கிய காரணங்களாய் எனக்கு தெரிவது பொருளாராதர வித்தியாசங்கள்,அரசியல் சமூக வாழ்க்கை முறைகளின் மாறுபாடுகள் இந்தியா வரணும்ன்னு இதயம் சொன்னாலும் வராதேன்னு மூளை சொல்லுது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-21298521970290311402010-10-12T15:30:26.288+01:002010-10-12T15:30:26.288+01:00பயணக் கட்டுரைகளை எழுதுவது சற்று சிரமமான வேலை. கொஞ்...பயணக் கட்டுரைகளை எழுதுவது சற்று சிரமமான வேலை. கொஞ்சம் பிசகினாலும் அலுப்பு தட்ட வாய்ப்புகள் அதிகம்.. நீங்கள் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16714587508281184032010-10-12T10:42:05.178+01:002010-10-12T10:42:05.178+01:00மிக்க நன்றி ஆதிரா.
மிக்க நன்றி சித்ரா.
மிக்க ந...மிக்க நன்றி ஆதிரா. <br /><br />மிக்க நன்றி சித்ரா. <br /><br />மிக்க நன்றி பார்வையாளன்<br /><br />மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா.<br /><br />மிக்க நன்றி தேனம்மை. பெண்கள் மட்டுமே எழுதுவது என நினைத்து இருந்தேன். விரைவில் படைப்புகளை அனுப்புகிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-51057176609331501612010-10-12T08:06:37.084+01:002010-10-12T08:06:37.084+01:00அருமையான பயணகட்டுரை..
என்னோட பதிவை பாருங்க..
லே...அருமையான பயணகட்டுரை..<br /><br />என்னோட பதிவை பாருங்க..<br /><br />லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-80476493176395159082010-10-12T07:06:34.429+01:002010-10-12T07:06:34.429+01:00இறைவனே இல்லை எனும் ஒரு கூற்று ஒரு பக்கம். எங்கு பா...இறைவனே இல்லை எனும் ஒரு கூற்று ஒரு பக்கம். எங்கு பார்த்தாலும் புது கோவில் கட்டி கும்பாபிஷேகம் என ஒரு பக்கம். சாமி இருந்தா என்ன, இல்லைன்னா என்ன கும்பிடரதுக்கு நாங்க இருக்கோம் என மனிதர்கள் இருக்கும் வரை இறைவனுக்கு அழிவே இல்லை. ///<br /><br /><br /><br />மனிதனுக்கு கடவுள் எப்போதும் தேவை. ஒரு வடிகாலுக்காக, ஒரு வேண்டுதலுக்காக,தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-82277195672874743932010-10-12T06:50:28.787+01:002010-10-12T06:50:28.787+01:00supersuperpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-87097468769088348532010-10-12T06:41:42.734+01:002010-10-12T06:41:42.734+01:00அருமையான பயண கட்டுரை. :-)அருமையான பயண கட்டுரை. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-35067595668649877042010-10-12T01:08:28.593+01:002010-10-12T01:08:28.593+01:00இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் அதிகமாக வருவதில்லை. ...இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் அதிகமாக வருவதில்லை. அதுவும் தேவைதானே பிற ஊர்களை, நாடுகளைப் ப்றறி அறிந்து கொள்ள..கோ..வா போய் வந்ததை பகிர்ந்தது கோவாவுக்கு அழகு சேர்க்கிறது.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.com