tag:blogger.com,1999:blog-62382671332754144.post6295346526558673614..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-52075463873257387442010-03-01T04:47:01.380+00:002010-03-01T04:47:01.380+00:00அனுபவப்பக்கங்கள் இரண்டுமே அருமை ரங்கன்.
விரைவில் ...அனுபவப்பக்கங்கள் இரண்டுமே அருமை ரங்கன்.<br /><br />விரைவில் நானும் எழுதுகிறேன்.<br /><br />அழைப்புக்கு நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-38642337554438178942010-02-23T15:37:11.075+00:002010-02-23T15:37:11.075+00:00மிக்க நன்றி ஹேமா, சிவா.மிக்க நன்றி ஹேமா, சிவா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-69997773963256916972010-02-23T12:15:45.875+00:002010-02-23T12:15:45.875+00:00பதின்ம கால அனுபவங்களை தொடராக அழைத்தமைக்கு நன்றி நண...பதின்ம கால அனுபவங்களை தொடராக அழைத்தமைக்கு நன்றி நண்பரே<br /><br />பகிர்ந்துகொள்கிறேன்.. <br /><br />மீண்டும் ஒருமுறை என்மீது தாங்கள் கொண்ட அன்பிற்கு நன்றியும் வாழ்த்துகளும்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23132409583508033772010-02-23T10:39:29.700+00:002010-02-23T10:39:29.700+00:00நினைவலைகளாக இப்போ சொன்னாலும் இன்று பக்குவப்பட்ட எழ...நினைவலைகளாக இப்போ சொன்னாலும் இன்று பக்குவப்பட்ட எழுத்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-51631216251981988992010-02-23T09:59:07.445+00:002010-02-23T09:59:07.445+00:00மிக்க நன்றி தெகா அவர்களே, மிக்க நன்றி புலிகேசி.மிக்க நன்றி தெகா அவர்களே, மிக்க நன்றி புலிகேசி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-48112955095727589502010-02-23T01:43:13.655+00:002010-02-23T01:43:13.655+00:00நல்ல பல அனுபவங்கள்...நல்ல பல அனுபவங்கள்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-90547968664546407802010-02-22T22:13:58.609+00:002010-02-22T22:13:58.609+00:00வெ. இரா, இரண்டு பகுதிகளா பிரிச்சு கோர்வையா சொல்லி ...வெ. இரா, இரண்டு பகுதிகளா பிரிச்சு கோர்வையா சொல்லி எங்களுக்கு உங்கள பத்தி அறிஞ்சிக்க கொடுத்தது, அருமையா இருக்கு. அதிலும் அந்த பம்பரக் கவிதை என்னய அப்படியே அந்த சூழலுக்கு தூக்கிட்டுப் போயிருச்சு, ஆணி நீட்டி வைக்கிற நுட்ப உலகத்திக்குள்ளர, செம.<br /><br />//சொன்ன வேலைகள் எதையும் செய்வதில்லை, ஒரு சோம்பேறியாகவே வாழப் பழகியிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு, சாப்பாடு.//<br /><br />யாரு சொன்னா நீங்க கிடைச்ச சுதந்திரத்தை சரியா பயன் படுத்திக்கிடலைன்னு, மிகச் சரியா செஞ்சிருக்கீங்க... அந்த வயசில செமையா இருக்கும் பசியும், வெளி விளையாட்டும் அதத்தானே ரசிச்சு, லயிச்சு செஞ்சிருக்கீங்க. <br /><br />//ஒருவேளை தாங்குபவர்களும், காப்போர்களும் இல்லாமலேப் போய்விடக்கூடும்.//<br /><br />இதுவும் புரியுது என்ன சொல்ல வாரீங்கன்னு.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com