tag:blogger.com,1999:blog-62382671332754144.post6181427361224386591..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: பதிப்பகங்களும் புத்தகங்களும் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-48225263225967713242018-08-05T10:30:48.011+01:002018-08-05T10:30:48.011+01:00பதிப்பகங்களுக்கு கைப்பட எழுதி தருவீர்களா இல்லை கம்...பதிப்பகங்களுக்கு கைப்பட எழுதி தருவீர்களா இல்லை கம்ப்யூட்டரில் டைப் செய்து தருவீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/13695696189243369621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-6721260512404467672017-05-30T07:16:50.945+01:002017-05-30T07:16:50.945+01:00என் கைவசம் ஒரு கதை உள்ளது. அதனை நாவலாக வெளியிட விர...என் கைவசம் ஒரு கதை உள்ளது. அதனை நாவலாக வெளியிட விருப்பம். மணிமேகலை பிரசுரம் உதவுமா என்பது தெரியவில்லை. ஆனால் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது.bharathirajahttps://www.blogger.com/profile/01074889538908933584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-35574365988881681062014-01-23T11:40:45.951+00:002014-01-23T11:40:45.951+00:00எழுதுங்க வவ்வால் சார். :)எழுதுங்க வவ்வால் சார். :) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-8084939338848386092014-01-22T13:13:01.908+00:002014-01-22T13:13:01.908+00:00உபயோகமேஉபயோகமே Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71333029849087835222014-01-22T13:11:41.401+00:002014-01-22T13:11:41.401+00:00நன்றி :)))நன்றி :))) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-3056692025660000832014-01-22T12:58:08.135+00:002014-01-22T12:58:08.135+00:00ரா.கி,
மணிமேகலையின் கணக்கு சரிதான் போல,சுமார் 100...ரா.கி,<br /><br />மணிமேகலையின் கணக்கு சரிதான் போல,சுமார் 100 பக்கத்துக்கு(சரியா சொன்னால் 112பக்கம்,ஒவ்வொரு கூடுதல் 16 பக்கத்தும் தலா 600 ரூ) 10,000ரூ,எனவே 346 பக்கத்துக்கு 35,000 ரு ,அயல்நாட்டுவாசி என்பதால் இரு மடங்கு70,000ரூ :-))<br /><br />ஆனாலும் தகிரியம் கூடத்தான் முதல் படைப்பையே கல்கி,சாண்டில்யன் ரேஞ்சில 350 பக்கத்தில முயற்சி செய்துள்ளீர்கள் :-))<br /><br />இப்போ 120 பக்கம் தானே எப்படியும் 20-25ஆயிரத்துல (அயல்நாட்டுக்கு) முடிஞ்சிரும். பேசிப்பாருங்க. மத்த இடத்துல எல்லாம் கூடுதல் காசக்கொடுக்க வேண்டாம்.<br /><br /># ஏற்கனவே புத்தகம் போட்ட யாரும் வெளியிடுவது எப்படினு பேசுவதேயில்லை, புத்தகமே போடாத நாமதான் ஒருப்பதிவ போடலாமானு பார்க்கிறேன் அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-26554228081158519942014-01-22T05:13:10.161+00:002014-01-22T05:13:10.161+00:00தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற...தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-75550976684288489192014-01-22T05:12:28.343+00:002014-01-22T05:12:28.343+00:00மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- htt...மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-87940439167683922232014-01-21T20:13:16.124+00:002014-01-21T20:13:16.124+00:00எழுத்தாளர்களுக்கு அப்படியில்லை, எழுத்து நிறைய பேரு...எழுத்தாளர்களுக்கு அப்படியில்லை, எழுத்து நிறைய பேருக்கு சோறு போடுவதோடு பேரும் புகழும் தருகிறது Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-39209058422443031232014-01-21T15:15:47.871+00:002014-01-21T15:15:47.871+00:00வர்ற புத்தகம் எல்லாம் இப்படித்தான் வருகிறதா ?எழுத...வர்ற புத்தகம் எல்லாம் இப்படித்தான் வருகிறதா ?எழுதி சம்பாதிப்பது இங்கே கனாதானா ?நண்பர் தனபாலனின் அனுபவத்தைக் காண ஆவல் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-83175121666826112072014-01-21T14:55:40.517+00:002014-01-21T14:55:40.517+00:00நிச்சயம் இணைப்பை தாருங்கள், வாசிக்கிறேன். மிக்க நன...நிச்சயம் இணைப்பை தாருங்கள், வாசிக்கிறேன். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-36515940851988754732014-01-21T14:44:54.847+00:002014-01-21T14:44:54.847+00:00முதலில் உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்...
உங...முதலில் உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்...<br /><br />உங்களின் நிலைமை புரிகிறது... இதை ஒட்டிய ஒரு பகிர்வை எழுதிக் கொண்டுள்ளேன்... நாளை பகிர்கிறேன்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... உங்களுக்கும் உதவலாம்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-89868397396959104042014-01-21T12:37:46.134+00:002014-01-21T12:37:46.134+00:00ஹா ஹா, தமிழை காப்பாத்தாவா? பின்வரும் சந்ததிகள் எவர...ஹா ஹா, தமிழை காப்பாத்தாவா? பின்வரும் சந்ததிகள் எவரேனும் என் புத்தகம் வாசிக்கும் போது இப்படியுமா இருந்தார்கள் என நினைக்கனும் ;) <br /><br />மணிமேகலை முதல் நாவலுக்கு எழுபது ஆயிரம் கேட்டு தலைப்பு மாற்றலாம் என சொன்னார்கள். என் அதிகபிரசங்கிதனத்தினால் வேண்டாம் என சொல்லிவிட்டு அதற்கு கூடுதலாகவே செலவு செய்தேன். நண்பர் ஒருவர் பாதி செலவு அவருடையது என்றார், நான் வேண்டவே வேண்டாம் என சொல்லி முத்தமிழ் மன்ற பெயர் வெளித்தெரிய செய்தேன். <br /><br />மணிமேகலை பிரசுரம் மீண்டும் போகலாமா என தெரியவில்லை. மொத்தம் நூற்றி இருபது பக்கங்கள் தான் இந்த நாவல். முதல் நாவல் முன்னூற்றி நாற்பத்து எட்டு பக்கங்கள். நிறைய நறுக்கி இருந்து இருக்கலாம் என தோன்றியது. <br /><br />புத்தகம் போட்டே ஆகனும் என்பது நிலை தான், ஆனால் அதை கொஞ்சம் முறையாக செய்யலாம் என்றே நினைத்தேன். மணிமேகலை கேட்டுப் பார்க்கலாம், எப்படியும் முப்பது நாற்பது கேட்பார்கள். ஏனெனில் நான் வெளிநாட்டுவாசி ;) <br /><br />மிக்க நன்றி நண்பரே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-68819859615045860592014-01-21T12:17:20.588+00:002014-01-21T12:17:20.588+00:00ரா.கி,
பாவம் சார் நீங்க,தமிழை காப்பாத்த கைக்காச எ...ரா.கி,<br /><br />பாவம் சார் நீங்க,தமிழை காப்பாத்த கைக்காச எல்லாம் செலவு பண்ணிட்டு இருக்கீங்க அவ்வ்!<br /><br /><br />இப்படிலாம் ஆட்கள் இருப்பாங்கனு தெரிஞ்சிருந்தா,நானே ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சிருப்பேன் ,வடை போச்சே அவ்வ்!<br /><br />ஐடியா கொடுக்க ,காசா பணமா, கொடுப்போம், மணிமேகலைப்பிரசூரம் மலிவாக புத்தகம் போட்டு தருதாம், சுமார் 10,000 கொடுத்தா,100 பக்கங்கள் உள்ள நூல் 1000 பிரதி அடிச்சு ,அதில் 700 பிரதி அவங்களுக்கு ,300 நமக்கு,விருப்பப்பட்டா விக்கலாம்,இல்லைனா பார்க்கிறவங்களுக்குஃப்ரியா கொடுக்கலாம்.<br /><br />நோ ராயல்டி. நாம கொடுத்த காசுக்கு 300 பிரதி அவ்ளோதான்.<br /><br />புத்தகம் போட்டே ஆகணும் என நினைப்பவர்கள் அதிகம் செலவில்லாமல் இவ்வழியை பின்ப்பற்றலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com