tag:blogger.com,1999:blog-62382671332754144.post6173070105931456671..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-38773066681597713982011-05-19T15:13:28.692+01:002011-05-19T15:13:28.692+01:00மிக்க நன்றி ஷக்திபிரபா, கவிதா, ராஜா.மிக்க நன்றி ஷக்திபிரபா, கவிதா, ராஜா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-55900711692204963752011-05-18T11:18:29.728+01:002011-05-18T11:18:29.728+01:00//இந்த சமூகத்தில் எல்லா அவலங்களும் நடந்து கொண்டேதா...//இந்த சமூகத்தில் எல்லா அவலங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எது அவலம், எது அவலம் இல்லை என்பதை தீர்மானிப்பவர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். //<br /><br />:))தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-18148780691727177732011-04-05T11:30:43.800+01:002011-04-05T11:30:43.800+01:00உங்களின் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது.
வலைச...உங்களின் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. <br /><br />வலைச்சரத்தில் 'பார்வைகளில்" எழுதிய பதிவொன்றை அறிமுகம் செய்து இருந்தீர்கள். மிக்க நன்றி :) <br /><br />என் பெயர் பிடித்த காரணமும் படித்தேன். :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-44965497037437978892011-04-05T07:04:22.655+01:002011-04-05T07:04:22.655+01:00உண்மை தான். எது காதல்? மாறுவதா? இவ்வுலகில் அனைத்து...உண்மை தான். எது காதல்? மாறுவதா? இவ்வுலகில் அனைத்தும் மாற்றம் பெறும் என்றால் காதல் மட்டும் நிலைத்து வாழுமா?<br /><br />வாழும். காதல் வாழும். காதலிப்பவர்கள் மாறிக் கொண்டிருப்பார்களோ?<br /><br />இன்றைய சூழ்நிலையை சரியாய் எடுத்துரைக்கும் பதிவு.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-62417442672546782142011-03-06T08:36:32.217+00:002011-03-06T08:36:32.217+00:00மிக்க நன்றி பயணமும் எண்ணங்களும்.
மிக்க நன்றி ரமணி...மிக்க நன்றி பயணமும் எண்ணங்களும்.<br /><br />மிக்க நன்றி ரமணி. காதல் வருமா எனும் தேடல் மிகவும் கேள்விக்குறிதான்.<br /><br />மிகவும் சரி தமிழ் உதயம் ஐயா. மிக்க நன்றி. <br /><br />நிச்சயம் படித்து பார்க்கிறேன் ஐயா. கட்டாயம் காப்பாற்ற முயற்சிக்கிறேன், பலமுறை தோற்றுப்போனதுண்டு என்பது நினைவில் உண்டு. மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-42154231595735281512011-03-06T06:22:09.397+00:002011-03-06T06:22:09.397+00:00சபலங்களையும் மனைவியிடம் சொல்லும்போது அவலமாகாது என்...சபலங்களையும் மனைவியிடம் சொல்லும்போது அவலமாகாது என்றே தோன்றுகிறது.அது காதலுமாகாது. என் சிறுகதை மனசாட்சி படித்துப் பாருங்கள். இன்னொரு கோணம் தெரியும் ANYWAY I WANT TO REMIND YOU THAT YOU HAVE A PROMISE TO KEEP.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-63779051273011227922011-03-06T03:22:29.678+00:002011-03-06T03:22:29.678+00:00உண்மை தான். அவலம் இருந்து கொண்டே இருக்கிறது. அவலமா...உண்மை தான். அவலம் இருந்து கொண்டே இருக்கிறது. அவலமா, அவலம் இல்லையா என்பது பிடிபடாமல் வாழ்க்கை ஓடுகிறது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-44304637867104301892011-03-06T02:08:00.771+00:002011-03-06T02:08:00.771+00:00எனக்கும் மனைவியின் எச்சரிக்கைதான்
மனதிற்குள் வட்டம...எனக்கும் மனைவியின் எச்சரிக்கைதான்<br />மனதிற்குள் வட்டமிடுகின்றது<br />காதல் எத்தனை வயதானாலும் <br />அதுவாக வந்தால் கூட<br />ஏற்றுத் தொலைக்கலாம்<br />முதல் மரியாதை மாதிரி <br />ஆனால்<br />இந்தப் பதிவின் கதா நாயகன்<br />காதலைத்தேடி அலைவது மாதிரி அல்லவா படுகிறது<br />வித்தியாசமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-39420736482159233152011-03-06T01:42:47.112+00:002011-03-06T01:42:47.112+00:00உங்களுக்கு வரும் எனில் எனக்கும் வரும் என எச்சரித்த...உங்களுக்கு வரும் எனில் எனக்கும் வரும் என எச்சரித்தார்//<br /><br />நல்ல பதில்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com