tag:blogger.com,1999:blog-62382671332754144.post5327361783630990403..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: வலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-53648515530539389692009-07-27T08:34:00.730+01:002009-07-27T08:34:00.730+01:00மிக்க நன்றி வேலன் மற்றும் க்ருகியர் அவர்களே.மிக்க நன்றி வேலன் மற்றும் க்ருகியர் அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-92008085208565390322009-07-27T05:24:27.595+01:002009-07-27T05:24:27.595+01:00//''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம்...//''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை.//<br /><br />நல்ல கொள்கை ! :)யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-60234984104821812272009-07-27T04:49:46.216+01:002009-07-27T04:49:46.216+01:00//
அங்கீகாரம் கிடைக்கச் செய்திட வேண்டும் எனும் போர...//<br />அங்கீகாரம் கிடைக்கச் செய்திட வேண்டும் எனும் போராட முற்படும்போது அங்கே சோர்வு என்பது இருக்கக் கூடாது, நம்மை எவரும் கவனிக்கவில்லை என்கிற மன ஆதங்கமும் அவசியம் இல்லாதது. ஒரு எழுத்து நிச்சயம் நன்றாக இருந்தால் பிறரால் நிச்சயம் வாசிக்கப்படும், நேசிக்கப்படும்//<br /><br />சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-30181568882895843092009-07-27T00:53:26.243+01:002009-07-27T00:53:26.243+01:00மிகவும் சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே. என்றோ எழுதி...மிகவும் சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே. என்றோ எழுதிய எழுத்துதனை இன்றுப் படித்துப் பார்க்கையில் வியப்பும், நகைப்பும், திகைப்பும் ஏற்படச் செய்தன என்பது உண்மைதான். பல அழகிய படைப்புகளைப் படைத்திருக்கும் தங்களின் உழைப்பு என்னைப் போன்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-11844722105269047432009-07-27T00:31:02.027+01:002009-07-27T00:31:02.027+01:00//''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம்...//''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை. //<br /><br />எழுத்துகள் அடுத்தவர்களுக்காக மட்டுமல்ல, பிரிதொருநாள் எடுத்துப் படித்தால் நாம் இப்படி, இவ்வளவெல்லாம் எழுதி இருக்கிறோமா என்று வியப்படைய வைக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com