tag:blogger.com,1999:blog-62382671332754144.post4000254331109620358..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: பதிவுலகில் நான் எப்படிபட்டவர்? Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-75139712127764276232011-03-28T02:44:11.657+01:002011-03-28T02:44:11.657+01:00நல்ல பதிவு. நாம் எழுதுவதில் அதைரியப்பட வேண்டியதில...நல்ல பதிவு. நாம் எழுதுவதில் அதைரியப்பட வேண்டியதில்லை. எழுதுவது ஒரு ஆத்மா திருப்தி. <br />வணக்கம். வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-28246198844121461122010-08-06T19:07:41.991+01:002010-08-06T19:07:41.991+01:00பதிவு சுவாரஸ்யம்.
நான் எப்படிப் பட்டவள் என்பதை நீ...பதிவு சுவாரஸ்யம்.<br /><br />நான் எப்படிப் பட்டவள் என்பதை நீங்கள் எல்லோரும்தான் சொல்ல வேண்டும்:)! மற்றபடி இதிலுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு ஏற்கனவே எனது ஒருசில பதிவுகளில் [குறிப்பாக என் வலைப்பூவில் ‘நன்றி நவிலல்’ என வகைப்படுத்தப் பட்டவற்றின் கீழ்] பதில்கள் சொல்லி விட்டுள்ளேன். அழைத்த அன்புக்கு மிக மிக நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-7004489442465922692010-08-05T17:21:29.043+01:002010-08-05T17:21:29.043+01:00:) நன்றி, நீங்கள்தான் ஆரம்பித்து வைத்தீர்களா. உங்க...:) நன்றி, நீங்கள்தான் ஆரம்பித்து வைத்தீர்களா. உங்கள் பதிவுக்கு பதில் எழுதினேன், எங்கோ பக்கம் சென்றுவிட்டது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-22784421964977731182010-08-01T03:19:44.128+01:002010-08-01T03:19:44.128+01:00பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில...பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.<br />மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..<br /><br />http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.htmlAthibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-51918999664251505482010-07-21T12:59:01.224+01:002010-07-21T12:59:01.224+01:00மிக்க நன்றி விதூஷ். நான் கற்று கொள்ள வேண்டிய பாடங்...மிக்க நன்றி விதூஷ். நான் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-81459738765973590312010-07-21T09:00:24.545+01:002010-07-21T09:00:24.545+01:00http://vidhoosh.blogspot.com/2010/07/blog-post_21....http://vidhoosh.blogspot.com/2010/07/blog-post_21.html<br /><br />done :)Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-64586913272030302010-07-21T07:31:47.283+01:002010-07-21T07:31:47.283+01:00மிக்க நன்றி சகோதரி. ஆம், சில விசயங்கள் நானும் முன்...மிக்க நன்றி சகோதரி. ஆம், சில விசயங்கள் நானும் முன்னர் எழுதியவைதான். <br /><br />மிக்க நன்றி மோகன்குமார், <br /><br />மிகவும் மகிழ்ந்தேன், மிக்க நன்றி கார்த்திக். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-79023647264740971052010-07-21T06:46:18.610+01:002010-07-21T06:46:18.610+01:00கடைசியாக உள்ள கேள்வியில் நீங்கள் அருமையாக இருக்குற...கடைசியாக உள்ள கேள்வியில் நீங்கள் அருமையாக இருக்குறீர்கள் ... நீங்க நல்லாவரா ? கேட்டவரானு கேக்கமாட்டேன்.<br />நீங்க நம்மவர்!Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-17830678492839802102010-07-21T06:01:41.426+01:002010-07-21T06:01:41.426+01:00வெளிப்படையாக எழுதி உள்ளீர்கள். அருமைவெளிப்படையாக எழுதி உள்ளீர்கள். அருமைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-43797380912291918552010-07-21T05:36:54.455+01:002010-07-21T05:36:54.455+01:00இதில் இருக்கும் பல கேள்விக்கு நான் பழய தொடர்பதிவுக...இதில் இருக்கும் பல கேள்விக்கு நான் பழய தொடர்பதிவுகளிலேயே பதில் சொல்லி இருக்கேன். மீண்டும் மீண்டும் அதை எப்படி எழுதுவது :) .. <br /><br />உங்கள் பேட்டியை... நீங்கள் மிக அழகாக எழுதி இருக்கீங்க நல்லா இருக்கு ..நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-22498026756154431432010-07-20T22:13:46.998+01:002010-07-20T22:13:46.998+01:00மிக்க நன்றி, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.மிக்க நன்றி, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-21328720710246803432010-07-20T20:20:22.910+01:002010-07-20T20:20:22.910+01:00// அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது ...// அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. //<br /><br />சூப்பர். ரசித்தேன்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-32144944793705530912010-07-20T20:14:35.657+01:002010-07-20T20:14:35.657+01:00தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி...தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! நிச்சயம் எழுதுவேன்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71309137103857537872010-07-20T07:51:01.929+01:002010-07-20T07:51:01.929+01:00நன்றி ஆர்.கே குரு. நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக ...நன்றி ஆர்.கே குரு. நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வெளியிட்டு விடுங்கள்.<br /><br />மிகச் சரியாக சொன்னீங்க கோவியாரே. நன்றி. <br /><br />விரைவில் எழுதிவிடுகிறேன் ஷங்கர், அழைப்புக்கு நன்றி. உங்க பதிவு பார்த்துதான் முதல் முதல் நானாக ஒரு தொடர்பதிவு எழுதினேன் என நினைக்கிறேன்.<br /><br />நன்றி விதூஷ், இனிமேல்தான் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.<br /><br />நானும் ஏற்றுக்கொள்கிறேன் தமிழ் உதயம் ஐயா. நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-78750186069306910722010-07-20T06:22:45.091+01:002010-07-20T06:22:45.091+01:00கோவி.கண்ணன் சொன்னதை வழி மொழிகிறேன்.கோவி.கண்ணன் சொன்னதை வழி மொழிகிறேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-75213833239163727272010-07-20T06:02:02.452+01:002010-07-20T06:02:02.452+01:00Thanks for the invite, is indeed a gesture to have...Thanks for the invite, is indeed a gesture to have all of these info recorded. :)<br />Also, i like almost all the posts by deepa, muthulakshmi, ramalakshmi, and jeswanti. Would love to see them writing on this topic.<br /><br />-vidhoosh.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-28441012837415601302010-07-20T04:50:53.881+01:002010-07-20T04:50:53.881+01:00//விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத...//விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)<br />//<br /><br />நான் அதீத கனவுகள் ராதாகிருஷ்ணன் அவர்களை எழுத அழைக்கிறேன். :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-4891051121164576542010-07-20T01:36:00.515+01:002010-07-20T01:36:00.515+01:00ன், ள் வேணாம், ர் இருக்கலாமே. ஐ மீன் பதிவுலகில் நா...ன், ள் வேணாம், ர் இருக்கலாமே. ஐ மீன் பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் ?<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-12001354518273442482010-07-19T23:35:03.969+01:002010-07-19T23:35:03.969+01:00எல்லாமே நல்லா கேள்விகள் ஆனா எழுத நேரம் இல்லை....எல்லாமே நல்லா கேள்விகள் ஆனா எழுத நேரம் இல்லை....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.com