tag:blogger.com,1999:blog-62382671332754144.post381222517628761802..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: தலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-3757870187209492412009-02-13T21:36:00.000+00:002009-02-13T21:36:00.000+00:00கோவி.கண்ணன் said... ஐயா கட்டுரையில் அறிவியல் தகவல்...கோவி.கண்ணன் said... <BR/>ஐயா கட்டுரையில் அறிவியல் தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி !<BR/><BR/>//ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம் //<BR/><BR/>''இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். சனிஸ்வரனுக்கும், குருவுக்கும் விளக்கு போட்டால், அல்லது ஈடு(பரிகாரம்) செய்தால் மாறும் என்பது பொய்(த்துப் போகிறது) தானே ?''<BR/><BR/>நம்பிக்கையாளர்களுக்கு மெய்யாகவும், நம்பிக்கையற்றவர்களுக்கு பொய்யாகவும், நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விளக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மெய்யாகத்தான் இருக்கும் என்றே கருதுகிறேன் ஐயா. <BR/><BR/>என்னைப் பொருத்தவரை மனிதர்கள் தங்களுடைய சுகசேமத்திற்காகச் செய்யும் செயல்களை கேள்விக்குறியுடன் பார்ப்பதை அறவேத் தவிர்த்துவிடுகிறார்கள். கேள்வி எழுந்தாலும் அந்த நம்பிக்கைகளிலிருந்து வெளிவர அத்தனை எளிதாக முடிவதில்லை!மாற்றங்கள் நிகழ காலங்கள் விரயமாகின்றன, மாற்றங்கள் நிகழாமலேப் போகின்றன.<BR/><BR/>மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-9108697209450129682009-02-13T18:18:00.000+00:002009-02-13T18:18:00.000+00:00ஐயா கட்டுரையில் அறிவியல் தகவல்கள் தெரிந்து கொண்டேன...ஐயா கட்டுரையில் அறிவியல் தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி !<BR/><BR/>//ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம் //<BR/><BR/>இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். சனிஸ்வரனுக்கும், குருவுக்கும் விளக்கு போட்டால், அல்லது ஈடு(பரிகாரம்) செய்தால் மாறும் என்பது பொய்(த்துப் போகிறது) தானே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com