tag:blogger.com,1999:blog-62382671332754144.post3756608736766974530..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: கேள்வியும் பதிலும் - 1 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-31408261018507716082009-07-03T06:02:00.047+01:002009-07-03T06:02:00.047+01:00Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi<br /><br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">www.seidhivalaiyam.in</a>ல் பதித்துள்ளோம். அதை <a href="http://seidhivalaiyam.in/2009/07/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-1/" rel="nofollow">இங்கு</a> சரி பார்த்து கொள்ளவும்.<br /><br />உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">இந்த தமிழ் இணையத்தில்</a> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<br /><br />நட்புடன் <br />செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-50655378201713364372009-07-02T14:14:28.493+01:002009-07-02T14:14:28.493+01:00மிக்க நன்றி கோவியாரே. நீங்கள் சொல்வது முற்றிலும் உ...மிக்க நன்றி கோவியாரே. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. <br /><br />பாவம், புண்ணியம் என்றெல்லாம் சில நீதி நியாயங்களுக்குப் பார்க்க முடியாததுதான். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-17241064684402195352009-07-02T13:10:23.168+01:002009-07-02T13:10:23.168+01:00தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தான் ஒரு கொலை செய்கிற...தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தான் ஒரு கொலை செய்கிறோம் என்று நினைக்க மாட்டார், தான் அரசாங்கத்தின் ஒரு கருவி என்று மட்டுமே நினைப்பார். அவரது செயல் பாவ புண்ணிய கணக்கில் வருவதாக இதுவரை எந்த இறையியல் சித்தாந்தங்களிலும் சொல்லப்படவில்லை.<br /><br />நோக்கத்துடன் விரும்பி செய்யும் செயல்களில் தான் பாவ/புண்ணிய ஹிம்சை, அஹிம்சை எல்லாம் வரும். உயிர்கள் என்றால் அனைத்தும் உயிர்தான். கண்ணுக்கு தெரியாத கிரிமிகளை கொல்ல ஆண்டி பயாட்டிக் எடுத்துக் கொ(ல்)ள்கிறோம். அதைப் பாவம் என்று நினைக்க முடியாதல்லவா, அது போல் உங்கள் தொழில் வழியாக கொல்லப்படுபவற்றிற்கும் நினைத்துக் கொள்ளுங்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-52342856598909437222009-07-02T12:42:53.190+01:002009-07-02T12:42:53.190+01:00உண்மைதான்!
இருப்பினும் செய்யும் தொழிலில் இருக்கும...உண்மைதான்!<br /><br />இருப்பினும் செய்யும் தொழிலில் இருக்கும் ஒருவித பிடிப்பே இதற்குக் காரணம். மேலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் வந்துவிடுவதால் 'எல்லாம் சரி' என்றே எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலுவதில்லைதானே. <br /><br />ஒரு நிமிடம் யோசித்தோமானால் 'எல்லோருக்கும் எல்லாம் பிடித்துக் கொண்டா வாழ்க்கையை நடத்துகிறார்கள்' என சமாளிக்கவும் தோன்றும்!<br /><br />'குருமா'வுக்காக நடத்தப்படும் சில 'கர்மா'க்கள் இவை. <br /><br />மிக்க நன்றி அருணா அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46948976485951975622009-07-02T12:13:59.361+01:002009-07-02T12:13:59.361+01:00நல்ல எண்ணம்....ஆனால் இப்படி நினைப்பதற்கும் செய்வதற...நல்ல எண்ணம்....ஆனால் இப்படி நினைப்பதற்கும் செய்வதற்கும் ஒத்துப் போகவில்லையென்றால் மனம் கஷ்டப் படுமே???அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com