tag:blogger.com,1999:blog-62382671332754144.post3465340002432559000..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: நமக்கெல்லாம் எதற்கு இறைவன் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-53675669943492039632013-06-27T17:50:48.186+01:002013-06-27T17:50:48.186+01:00
வணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள்....<br />வணக்கம் <br /><br />கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது <br /> <br />ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.<br /><br />இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.<br /><br />நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன். <br /><br />இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. <br /><br /> திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். <br /><br />உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். <br /><br />அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. <br /><br />அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. <br /><br />லிங்க்ஐ படியுங்க. <br /><br />http://tamil.vallalyaar.com/?page_id=80<br /><br /><br />blogs<br /><br />sagakalvi.blogspot.com<br />kanmanimaalai.blogspot.in<br /><br />Video link<br />http://sagakalvi.blogspot.in/2013/06/2013.html<br /><br /><br />Thanks<br /><br /><br />இறைவன் ஒருவர் Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-77773533238956397092012-05-08T04:41:45.242+01:002012-05-08T04:41:45.242+01:00//அடிபட்டவர் ஒரு மனிதர், அடிபட்டவரை அழைத்து செல்பவ...//அடிபட்டவர் ஒரு மனிதர், அடிபட்டவரை அழைத்து செல்பவரும் மனிதர். இங்கே இறைவனுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் அடிபட்டவரை அழைத்து செல்பவரை நாம் இறைவன் என சொல்லிக்கொள்கிறோம். //<br /><br />அது மட்டுமல்ல, இங்கு அடித்தவரும் மனிதர் (அதாவது ஆக்சிடெண்ட் செய்தவர்)அவரையும் இறைவன் என்றே சொல்லலாமே !!!ஏனெனில் அவனன்றி ஒரு அணுவும் அசையாதே :-)Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-44202247263093554492012-05-04T09:57:09.403+01:002012-05-04T09:57:09.403+01:00நன்றி ரிஷபன்
நன்றி முனைவர் பரமசிவம். இந்த கலந்து...நன்றி ரிஷபன் <br /><br />நன்றி முனைவர் பரமசிவம். இந்த கலந்துரையாடலின் அடிப்படை தத்துவமே இறைவன் அவசியம் இல்லை என்பதுதான். அதாவது இறைவன் பற்றி பேசும் சாமியார் ஒரு மனிதர். ஆனால் அந்த சாமியாரை இறைவனாக நாம் பார்க்கிறோம். அடுத்து அடிபட்டவர் ஒரு மனிதர், அடிபட்டவரை அழைத்து செல்பவரும் மனிதர். இங்கே இறைவனுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் அடிபட்டவரை அழைத்து செல்பவரை நாம் இறைவன் என சொல்லிக்கொள்கிறோம். அதனால் தான் உங்களுக்கு இப்படியொரு சிந்தனைகள் எழுந்தது. கடவுள் விளையாடுகிறாரா என! நாம் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் இறைவன் பலியாவதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே 'நமக்கெல்லாம் எதற்கு இறைவன்' எனும் கேள்வி அனைவருமே சிந்திக்க வேண்டிய ஒன்று. <br /><br />இப்போது எவருக்கெல்லாம் இறைவன் அவசியம் என்பதற்கான பதிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் சாமியார் இறைவன் பற்றி பேசி பிழைப்பு நடத்தும் நிலையில் இருக்கிறார், எனவே அவருக்கு இறைவன் அவசியமாக இருக்கலாம். <br /><br />வலைச்சரம் மற்றும் பல வலைப்பூக்கள் படித்து பல நாட்களாகி விட்டது. நேற்றுதான் தமிழ்மணமே பார்த்தேன். அதே சச்சரவுகள் அடங்கிய பதிவுகள். ம்ம்... விரைவில் வலைச்சரம் பார்வையிடுகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி கணேஷ். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-21670648545140472082012-05-04T01:55:05.374+01:002012-05-04T01:55:05.374+01:00உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள...உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.<br /><br />http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-45609308108850482592012-04-30T06:38:51.855+01:002012-04-30T06:38:51.855+01:00அடிபட்டவரை இன்னொருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செ...அடிபட்டவரை இன்னொருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.<br />அடிபட்டவருக்கு இன்னொருவர் உதவி செய்யத் தூண்டியது கடவுள் என்கிறார் சாமியார்?<br />தூண்டுகிற கடவுள், அடிபட்டவரை அடிபடாமலே தடுத்திருக்கலாமே?<br />அடிபட வைத்தவர் கடவுள்.காப்பாற்றுபவரும் அவரே?<br />கடவுள் என்ன விளையாடுகிறரா?...............<br />நீங்கள் இன்னும் சிந்தித்திருப்பீர்கள்.அதற்குள் கனவு கலைந்துவிட்டது?<br />பாராட்டுகள்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-777500432561519512012-04-26T16:14:50.791+01:002012-04-26T16:14:50.791+01:00தங்களை தாங்களே திருப்தி படுத்தி கொள்ள இயலாத பட்சத்...தங்களை தாங்களே திருப்தி படுத்தி கொள்ள இயலாத பட்சத்தில் நமக்கு இறைவன் மிகவும் அவசியம். இந்த உலகம் இருளால் சூழப்பட்டு இருப்பதால் வெளிச்சம் கொண்டு வர இறைவன் அவசியம் என்றார் சாமியார். <br /><br />Nice discussion.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com