tag:blogger.com,1999:blog-62382671332754144.post3389111668238549164..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-51550640515918183492009-02-05T15:06:00.000+00:002009-02-05T15:06:00.000+00:00வணக்கம் குமார் அவர்களே. உங்களை இங்கே சந்திப்பதில் ...வணக்கம் குமார் அவர்களே. உங்களை இங்கே சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கருத்துச் சுதந்திரத்தை எழுத்துச் சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில்தான் சுதந்திரமாக இருக்கட்டும் என விட்டுவிட்டேன். <BR/><BR/>எழுதத் தெரியும் என்பதற்காக ஏதேதோ எழுதத் தூண்டும் மனதிற்கு ஒரு கட்டுப்பாட்டினை விதித்துக் கொள்ளமாட்டார்களா என்ற ஏக்கமும் இல்லாமல் இல்லை. <BR/><BR/>மனதில் தோன்றுவதைப் பதியட்டும், பிறிதொரு காலத்தில் தான் எழுதியதைப் படிக்கும்போது அவர்களது மனநிலை என்னவென அவர்களே அப்போது சொல்லட்டும். தனக்குப் பிடிக்காத ஒன்று இருக்குமெனில் அதனை அன்புடன் கண்டிக்கும்போது அதில் அர்த்தம் அதிகமே நிறைந்து இருக்கும்.<BR/><BR/>என்னை எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி குமார் அவர்களே. மகிழ்கிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-69087727625899956542009-02-05T13:16:00.000+00:002009-02-05T13:16:00.000+00:00இந்த மாதிரியா பொட்டியை திறந்து வைத்திருக்கிறீர்கள்...இந்த மாதிரியா பொட்டியை திறந்து வைத்திருக்கிறீர்கள்,ஜாக்கிரதை!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-3179381627208531842009-02-05T13:15:00.000+00:002009-02-05T13:15:00.000+00:00வருகிறோம்....தொடர்ந்து.புது மாதிரியான எழுத்து படிக...வருகிறோம்....தொடர்ந்து.<BR/>புது மாதிரியான எழுத்து படிக்க படிக்க சுவையாக இருக்கு.<BR/>இந்த காலத்தில் காலில் விழுந்து ஆசீர்வாதம் எல்லாம் எதிர்பார்க்க கூடாது,வெகு சிலரே வீட்டில் பெரியவர்களிடம் இந்த மாதிரி ஆசீர்வாதம் வாங்கிகிறார்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com