tag:blogger.com,1999:blog-62382671332754144.post254361509748562303..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: ஈழத்து குரல் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-37730049089441029982010-07-18T16:53:48.415+01:002010-07-18T16:53:48.415+01:00//என் உயிர்களே, நான் செத்து போகும் முன்னராவது அந்த...//என் உயிர்களே, நான் செத்து போகும் முன்னராவது அந்த 'அம்மா நான் விளையாடப் போறேன்' எனும் குரல்களை ஒவ்வொரு வீட்டினுளும் ஒலிக்க செய்ய மாட்டீர்களோ! // ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23394832198369989082010-07-18T16:25:57.788+01:002010-07-18T16:25:57.788+01:00மிக்க நன்றி காயத்ரி. ஒரு கற்பனை பாத்திரம் எழுத்தில...மிக்க நன்றி காயத்ரி. ஒரு கற்பனை பாத்திரம் எழுத்தில் உண்மையாவது போல, பலரின் கனவுகள் நனவாகும் நாள் என்றாவது என்றில்லாமல் உடனே வரவேண்டும் என்பதுதான் எனது ஆசையும், கனவுகளும். இந்த எழுத்தில் இருக்கும் வயதானவர் எங்கேனும் தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டுதான் இருப்பார். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-3825547500670802702010-07-18T15:09:03.873+01:002010-07-18T15:09:03.873+01:00அருமையா எழுதிருகேள்..மனசு பாரமா இருக்கு.
இங்கு சுக...அருமையா எழுதிருகேள்..மனசு பாரமா இருக்கு.<br />இங்கு சுகமாக இருக்கும் பலருக்கு அங்கு நடக்கும் பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும்..உங்கள் ஆசை கூடிய விரைவில் நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...<br /><br />பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா..Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.com