tag:blogger.com,1999:blog-62382671332754144.post2388477645603296100..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: எங்கம்மாவுக்கு கல்யாணம் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-9359834468709759442010-06-23T10:10:31.842+01:002010-06-23T10:10:31.842+01:00@ தமிழன். மிகவும் சரிதான். நமது எண்ணங்களில் நாம் உ...@ தமிழன். மிகவும் சரிதான். நமது எண்ணங்களில் நாம் உயர்வு பெறுவோம். சமுதாயத்தின் பார்வை மாறட்டும்.<br /><br />@ பிரேமா மகள். நிச்சயம் ஒரு துணை தேவைதான். மறுக்கவில்லை. திருமணத்தை உடல் தேவையோடு நான் பொருத்திப் பார்க்கவில்லை. அப்படி மட்டுமே இருந்திருந்தால் நிச்சயம் அந்த பெண்ணோ அல்லது ஆணோ திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்படியெல்லாம் பழக்கப்படாத எனக்கு வெட்கமாகவும், சங்கடமாகவும் இருப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. காலப்போக்கில் எல்லாம் பழகிப்போகும் தான். <br /><br />@சித்ரா. ஆம் உண்மை தான். கல்யாணம் பண்ணிவிட்டோமே என காலம் தள்ளுவதைவிட்டுவிட்டு வாழும் வாழ்க்கையை செம்மைபடுத்துதல் அவசியமே.<br /><br />@ஜெஸ்வந்தி. ஆம், அந்த பெண் சொன்னதில் எந்த தவறும் இல்லை. நான் வாழ்ந்த சமூகம், நான் பழகிய சமூகம் வேறு என்பதால் எனக்கு சற்று சங்கடமாக இருந்தது என்னவோ உண்மை. <br /><br /><br />அனைவருக்கும் நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-6514699708434315182010-06-23T09:42:30.959+01:002010-06-23T09:42:30.959+01:00// பிடித்த விசயங்கள் என நாம் செய்வது மிகவும் குறைவ...// பிடித்த விசயங்கள் என நாம் செய்வது மிகவும் குறைவு. பிடிக்காத விசயங்கள் எனினும் அதை நாம் செய்வது மிகவும் அதிகம் //<br /><br />இந்த அவல வாழ்க்கை எதற்கு? <br />அதை விட அந்தப் பெண் '' என் அம்மாவுக்கு கல்யாணம் '' என்று மகிழ்ச்சியுடன் சொன்னதில் எந்தத் தப்பும் இல்லை.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-9558398193590776992010-06-22T23:14:42.531+01:002010-06-22T23:14:42.531+01:00வாழ்க்கையில் நிம்மதி என்பதன் அளவுகோல் வேறுபடுகிறது...வாழ்க்கையில் நிம்மதி என்பதன் அளவுகோல் வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டினால் மனம் வெறுத்து வாழ்பவர்கள் அதிகம்தான். தனக்காக வாழ்பவர்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவே இருக்கிறார்கள். பிறருக்காக வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் சுமக்கிறார்கள்.<br /><br />...... Maybe true. But, பல நேரங்களில், கணவன் அல்லது மனைவி - பொறுமை என்ற பேரில் - maybe for the fear of the society too - இன்னல்களை சுமந்து கொண்டு கஷ்டப்படுறாங்க.... அப்படி செய்யவில்லை என்றால், தவறு என்று அவர்கள் மேல் முத்திரை குத்தப் படுகின்றது.... எத்தனை வீடுகளில், குழந்தைகளும் - கணவன் -மனைவி சண்டைகளில் பலி ஆகி கொண்டு, தினமும் கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறார்கள்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-24488738853002724292010-06-22T23:05:44.265+01:002010-06-22T23:05:44.265+01:00இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அந்த பெண்...இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அந்த பெண்ணுக்கு ஒரு துணை தேவைதானே... நீங்கள் ஏன் திருமணம்த்தை உடல் தேவையோடு பொருத்தி பார்க்கிறீர்கள்?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-68010386213537108072010-06-22T16:11:36.403+01:002010-06-22T16:11:36.403+01:00உடைகளை மாற்றிக் கொள்ளும் நாம் நம் உள்ளங்களையும் உய...உடைகளை மாற்றிக் கொள்ளும் நாம் நம் உள்ளங்களையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.<br />வாழ்க்கையின் உண்மையே மகிழ்ச்சிதான்.<br />அந்த மகிழ்ச்சி முறையாக வாழும் ஒருவருக்குப் பல காரணங்களால் கிடைக்காமல் போய்விடும்போது மாற்ற வேண்டியவற்றை மாற்றித்தான் ஆக வேண்டியுள்ளது.<br />பல காரணங்களுக்காக ஆணோ,பெண்ணோ மறுமணம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.<br />அதுவே விதவைத் தாயாகக் கூட இருக்கலாம்.<br /><br />நமது எண்ணங்களில் உயர்வு பெறுவோம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com