tag:blogger.com,1999:blog-62382671332754144.post2339382710306783839..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: நானும் மதங்களைத் திட்டவா?! Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-68501711570385523192010-03-26T16:44:13.183+00:002010-03-26T16:44:13.183+00:00கருத்துகள் சொன்ன கருப்பு, ஸ்மார்ட் மற்றும் மருத்து...கருத்துகள் சொன்ன கருப்பு, ஸ்மார்ட் மற்றும் மருத்துவருக்கு நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-37209787174866317422010-03-26T10:23:49.864+00:002010-03-26T10:23:49.864+00:00"சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை..."சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை, சக மனிதரை அன்புடன் பார்க்காதவர்கள் அனைவருமே மாக்கள்"<br />மிகச் சரியாகச் சொன்னீர்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-7833143273820983362010-03-25T18:45:16.030+00:002010-03-25T18:45:16.030+00:00///சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நா...///சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை///<br /><br />இது சரியான கருத்து. இது தெரியாமல் பல பகுத்தறிவாளியாக நாத்திக வேஷம் போடுகிறார்கள்.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-6649093504445470942010-03-25T17:06:59.734+00:002010-03-25T17:06:59.734+00:00உண்மையான பகுத்தறிவோடு சொல்லி இருக்கிறிர்கள். அழிவை...உண்மையான பகுத்தறிவோடு சொல்லி இருக்கிறிர்கள். அழிவை தவிர மதங்கள் வேறு எதை தந்துள்ளன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-68731847192613615772010-03-25T15:59:31.080+00:002010-03-25T15:59:31.080+00:00நான் இந்த இடுகையை எழுத வேண்டுமென எண்ணவே இல்லை, ஏனோ...நான் இந்த இடுகையை எழுத வேண்டுமென எண்ணவே இல்லை, ஏனோ மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இறைவன், மனிதம், இறைத்தூதர்கள் இதைப்பற்றியெல்லாம் இனிமேல் எழுதாமல் தவிர்த்துவிடலாம் என்றே மனதில் நினைத்துவிட்டேன் ஏனெனில் எழுதும்போதெல்லாம் ஏதோ இனம் புரியாத வலி எழுந்துவிடுகிறது. பலர் குறை சொல்லும் அளவுக்கு ஏன் இறைவன் தன்னை அமைத்துக் கொண்டான் எனும் கலக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நன்றி சித்ரா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-13528758121144554722010-03-25T15:29:02.525+00:002010-03-25T15:29:02.525+00:00சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்த...சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை,<br /><br />.......... சரிதான். அன்பே வெல்லும்! <br />பல கோணங்களில் உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டேன். <br />It is interesting to see things in a different platform.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-85999713381390956882010-03-25T14:52:29.676+00:002010-03-25T14:52:29.676+00:001. மிக்க நன்றி கபீஷ்.
2. லெபனான் பற்றி அறியத் தந...1. மிக்க நன்றி கபீஷ். <br /><br />2. லெபனான் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ராஜநடராஜன். மனித வாழ்வில் மதங்கள் பெரும் பங்கு வகிப்பது சற்று யோசிக்க வேண்டிய விசயமே. ஆனால் அநாவசியமும் கூட. <br /><br />3. மதவாதிகளின் திரித்தலாகவே இருக்கலாம் வேடிக்கை மனிதன் ஆனால் அவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சிதான் அது. கடவுளை காரணம் காட்டிவிட்டால் எளிதாக தப்பித்துவிடலாம் எனும் எண்ணம் மனிதருக்குள் இருப்பது இயல்பே. கடவுள் அல்லது வேறு எவராவது காரணம் என்றே பலரும் கைகாட்டத் தயங்கமாட்டோம். மதங்களினால் மனிதர்கள் அடைந்த பயன் இருக்கக்கூடும், எவரேனும் எழுதட்டும் படித்துவிடலாம், அனைவரையும் நேசிக்க வேண்டும் என முதன் முதலில் எனக்கு சொல்லித் தந்தது என் அன்னை, அப்போது அவர் எந்த மதம் என எனக்குத் தெரியாது, நானும் எந்த மதம் என எனக்கு தெரியாது. வளர்ந்த பின்னரே மதங்களும், கடவுள்களும் எனக்குத் தெரிய வந்தது. எனவே எந்த மதமும் சரி, புத்த மதமும் சரி ஒன்றும் பெரிதில்லை. அவரவர் உண்மை அறிவே பெரியது. <br /><br />4. மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, உண்மையிலும் சில பொய்கள் கலந்திருப்பதும் உண்மைதான். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-56629678703797570662010-03-25T14:40:15.071+00:002010-03-25T14:40:15.071+00:00போர் புரிவது சத்ரிய தர்மம், எதிரே இருபவர்கள் இரத்த...போர் புரிவது சத்ரிய தர்மம், எதிரே இருபவர்கள் இரத்த சொந்தங்களாயினும் அவர்களை கொன்றுபோடலாம் என்று கீதையில் பார்த்தனுக்கு விளக்கிச் சொன்ன இந்துமதத்தைவிட, மார்கத்திற்காக யாரையும் கொள்ளலாம் என்ற இஸ்லாத்தைவிட, குறைந்த அளவாக மனிதனையாவது நேசிக்கச் சொன்ன புத்த மதமேலானதாகவே படுகிறது.வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-40176051092621095062010-03-25T14:30:42.867+00:002010-03-25T14:30:42.867+00:00மதங்கள் மனித இனத்துக்கு நன்மை கொண்டுவந்தது என்பதைவ...மதங்கள் மனித இனத்துக்கு நன்மை கொண்டுவந்தது என்பதைவிட பிரிவினையை கொண்டுவந்தது என்பதே உண்மை. மதங்களினால் மனிதன் அடைந்த பயன் என்ன என்பதை யாராவது விளக்கிச் சொன்னால் தெரிந்துகொள்ளலாம்.வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-5834740339921368362010-03-25T14:24:15.786+00:002010-03-25T14:24:15.786+00:00//அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பத...//அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன்.//<br /><br />நடப்பவை எல்லாம் அவன் செயல் என்று மற்ற மதங்கள் தனிமனித செயலுக்கு ஞாயம் கற்பித்தபோது, புத்தர் மட்டுமே தன் செயலுக்கு தானே காரணம் என்றார்.வெளிப்புற ஆடம்பர (பரிகாரம், வேள்வி என்று) செயல்களில் தன் செயலுக்கு விமோச்சனம் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு, தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த எளிமையான உண்மையை ஏற்பது சிரமமாகவே இன்றளவும் இருக்கிறது.அதுதான் புத்த கொள்கைகள் நசிந்து போனதற்குக் காரணமும் கூட. தன் செயலுக்கு (எல்லாம் அவன் செயல் என்று) கடவுளை காரணம் காட்டுவதெல்லம் அய்யொக்கியத்தனமாகவே. படுகிறது.வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-31601371181955335422010-03-25T14:19:19.013+00:002010-03-25T14:19:19.013+00:00உண்மை சொன்னதற்கு ரெம்ப நன்றி.உண்மை சொன்னதற்கு ரெம்ப நன்றி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-30057314885128348942010-03-25T14:04:08.152+00:002010-03-25T14:04:08.152+00:00//இஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும்...//இஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும் அறிவியல் பேசுகிறது என உதாரணங்கள் காட்டுவார்கள். பார்வதியின் மகன் விநாயகர் உருவான கதை தெரியுமா? தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா? புஷ்பக விமானம், திரிசங்கு உலகம் என புராணங்கள் பேசும், வேதங்கள் சொல்லும் பல விசயங்களை அறிவியலுடன் இணைத்தேப் பேசலாம்.//<br /><br />புனித நூலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டு விட்டது என்று மக்கள் நம்பியிருந்தால் அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கவே வாய்ப்பிருந்திருக்காது. ஆறாய்ச்சியாலர்கள் எவரும் நாள் கணக்கில் ஆறாய்ச்சிக் கூடங்களில் நேரத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. புனித நூலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் மதவாதிகளின் திரித்தலேயாகும்.வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-75941343899779572372010-03-25T13:45:54.122+00:002010-03-25T13:45:54.122+00:00நீண்ட இடுகை!உங்களை அதிகம் யோசிக்க வைக்கவும் மூளையை...நீண்ட இடுகை!உங்களை அதிகம் யோசிக்க வைக்கவும் மூளையை குடையவும் செய்து வைத்துள்ளது மட்டுமே புரிகிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71260753863275854132010-03-25T13:37:01.689+00:002010-03-25T13:37:01.689+00:00//மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த...//மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்ததில் இருபது மதங்கள் சம்பந்தபட்டவை இருப்பதாக தெரிந்து கொண்டேன். //<br /><br />லெபனான் நாட்டில் த்ரூஷ்(Druz) என்ற லெபனானியர்கள் இருக்கிறார்கள்.த்ரூஷ் என்பது இனமாக இருந்தாலும் இவர்களின் பெயர்கள் இஸ்லாமியர் போல் இருந்தாலும் எந்த கடவுளையும் வணங்குவதில்லை.என்னுடைய பாஸ்,அவரது மகன்,இன்னும் பல லெபனானியர்கள் என்னோடு பணிபுரிகிறார்கள்.ரம்ஜான்,கிறுஸ்துமஸ் என்று எந்த பண்டிகையா இருந்தாலும் அவைகளில் ஈடுபடுவதில்லை.ஒரு விதத்தில் மத்திய கிழக்கின் நாத்திகர்கள் என்று நினைக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-17520278231246584462010-03-25T13:07:03.902+00:002010-03-25T13:07:03.902+00:00நல்லா எழுதியிருக்கீங்கநல்லா எழுதியிருக்கீங்ககபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com