tag:blogger.com,1999:blog-62382671332754144.post2224136794311087428..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: கம்யூனிசமும் கருவாடும் - 4 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-56378239379098577282010-11-13T09:28:08.513+00:002010-11-13T09:28:08.513+00:00//இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு...//இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்//<br />நூறு சத விகிதம் உண்மை .நாம் எல்லாரும் குறை நிறை கொண்ட மனிதர்கள் .இயல்பாக அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லுதல் தான் சிறந்த கொள்கை .<br />வரலாறுக்கான முக்கியத்துவம் அக்காலக்கட்டதை கொண்டு புரிந்து கொள்ள பட வேண்டும் .நாம் செய்யும் மிக பெரிய தவறு இன்றைய சமூக சூழலில் அன்றைய வரலாற்றை அலசி ஆராய்வது தான்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.com