tag:blogger.com,1999:blog-62382671332754144.post2200909869319153911..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-45419252545019963892010-06-01T07:26:19.553+01:002010-06-01T07:26:19.553+01:00மிக்க நன்றி ஐயா. எனக்கு தமிழில் ஆர்வம் இருந்தாலும்...மிக்க நன்றி ஐயா. எனக்கு தமிழில் ஆர்வம் இருந்தாலும் இத்தனை நுணுக்கமாக கற்றதில்லை. அவ்வப்போது இலக்கணம் கற்றுக்கொள்ள ஆசை வரும், அதை நிறைவேற்றியதில்லை. நன்னூல் நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-55222534301895548682010-05-31T14:36:31.168+01:002010-05-31T14:36:31.168+01:00நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,
பாராட்டுகள், நு...நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,<br /><br />பாராட்டுகள், நுணுக்கத்தை உடனே புரிந்துகொண்டதற்காக.<br /><br />சிறு வயதில் நான் தவறு செய்தபோது என் தந்தை எனக்குக் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா, நன்னூல் சூத்திரத்தைப்படித்து ஒப்பிக்க வேண்டும். அவர் சாதாரண தச்சுத்தொழிலாளி, ஆனால் என் பெரியப்பா விட்டுப்போன பரிமேலழகர் உரை எழுதின நன்னூல் புத்தகம் வீட்டில் இருந்தது.<br /><br />நீங்கள் நன்னூலைப்பற்றி குறிப்பிட்டிருந்ததால் என்னுடைய இந்த நினைவைக் கிறிப்பிட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-37444445032869765942010-05-31T09:29:20.607+01:002010-05-31T09:29:20.607+01:00மிக்க நன்றி ஐயா. நன்னூல் படிக்கச் சொன்னார்கள், இன்...மிக்க நன்றி ஐயா. நன்னூல் படிக்கச் சொன்னார்கள், இன்னமும் படிக்காமல் இருக்கிறேன். இது குறித்து விரைவில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட விசயம் மிகவும் சிறப்பு. வேலை பார்த்தபோது எனும் போது வேலை குறிக்கிறது. வேலைப் பார்த்தபோது எனும் போது முருகனிடம் இருக்கும் வேலைப் பார்த்தபோது என பொருள் வருகிறது. அருமை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-65789151169605980972010-05-30T23:59:59.159+01:002010-05-30T23:59:59.159+01:00//வேலைப் பார்த்தபோது//
நண்பரே, தமிழ் இலக்கணத்தில்...//வேலைப் பார்த்தபோது//<br /><br />நண்பரே, தமிழ் இலக்கணத்தில் ஒற்று மிகா இடங்கள் என்பதைப்பற்றிய குறிப்புகள் வரும்.<br /><br />நான் குறிப்பிட்டிருக்கும் சொற்றொடரில் "ப்" ஒற்று இருந்தால் ஒரு பொருளும், ஒற்று இல்லாவிட்டால் வேறு பொருளும் வருவதைக் கவனிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறேன்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-18641417831135933692010-05-30T23:46:05.798+01:002010-05-30T23:46:05.798+01:00உங்களுடைய கருத்துகள் தெளிவாக இருக்கின்றன. தவிர தமி...உங்களுடைய கருத்துகள் தெளிவாக இருக்கின்றன. தவிர தமிழை எந்தப் பிழையுமில்லாமல் தட்டச்சு செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com