tag:blogger.com,1999:blog-62382671332754144.post1818567651999578682..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-31169704883663858942012-02-20T14:40:30.752+00:002012-02-20T14:40:30.752+00:00//VANJOOR said...
அன்பிற்குரிய திரு. ராதாகிருஷ்ணன்...//VANJOOR said...<br />அன்பிற்குரிய திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே<br /><br />தாங்களுடைய பெருந்தன்மையை பளிச்சிட்டுவிட்டீர்கள். <br /><br />தாங்கள் இந்த பதிவை ஒட்டி யாரிடமும் மன்னிப்பு கேட்க எந்த சூழ்நிலையும் இல்லை என்பது எனது அபிப்பிராயம்.<br /><br />இஸ்லாமியர், மூஸ்லீம்கள் பற்றி காழ்ப்புணர்வுடன் பதிவிட்டு கருத்திட்டு என்ன சாதித்திருக்கிறார்கள்? சாதிக்கப்போகிறார்கள்? <br /><br />அவர்களின் உள்ளமே அவர்களை சுடட்டும்.<br /><br />இஸ்லாமிய பதிவர்கள் தாங்களுடைய மார்க்கத்தை பற்றி எந்தெந்தவாறு எழுதுகிறார்களோ அதெல்லாம் யார் யாருக்கோ பொறாமை , ஆற்றாமை தீயை உருவாக்கிவிட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்.<br /><br />இப்படி காழ்ப்புணர்வுகளுடன் புழம்பி அங்கலாய்ப்பவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை , கொள்கைகளை இஸ்லாத்தை முஸ்லீகளை உரசாதவாறு எழுதலாமே? , கருத்திடலாமே? என்ன தடை?<br /><br />சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?<br /><br />திட்டவட்டமாக "எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை."<br /><br />முஸ்லீகளுக்கு எந்த சாயத்தையும் யாரும் எப்படியும் பூசட்டும்.<br /><br />அல்குரான்<br /><br />“ 109:1. (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்போர்களே !<br /><br />109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.<br /><br />109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.<br /><br />109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.<br /><br />109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.<br /><br />109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். “//<br /><br />தெளிவுபடுத்திய பின்னூட்டத்தை இன்றே கண்ணுற்றேன். நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-15410395250644753452012-02-06T12:41:17.362+00:002012-02-06T12:41:17.362+00:00தப்பாகவும் இருக்கலாம், சரியாகவும் இருக்கலாம். பார்...தப்பாகவும் இருக்கலாம், சரியாகவும் இருக்கலாம். பார்ப்பவரின் பார்வையை பொறுத்து அது அமைகிறது ஷர்புதீன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-62942862398233013002012-02-05T07:30:48.901+00:002012-02-05T07:30:48.901+00:00@ radhakrishnan
//என்னை பொறுத்தவரை குர்ஆனில் உள்ள...@ radhakrishnan<br /><br />//என்னை பொறுத்தவரை குர்ஆனில் உள்ள நல்ல கருத்துகள் மட்டுமே எனக்கு போதும். //<br /><br />கிளிஞ்சுது ,,,,, அப்ப மற்ற கருத்துக்கள் எல்லாம் தப்பா? ( இத நான் கேட்கிறதே ஒரு பெரிய தப்பு)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-81880821752500668472012-02-03T20:18:04.219+00:002012-02-03T20:18:04.219+00:00நான் குரான் படிச்சிட்டு வரேன். இதோட இரண்டு அத்தியா...நான் குரான் படிச்சிட்டு வரேன். இதோட இரண்டு அத்தியாயம் படிச்சிட்டேன். புது புது வார்த்தை எல்லாம் இருக்கு. எனக்கு ரொம்ப சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சி. அல்லாவுக்கு மேல இறைவன் இருக்காரா? எதுக்குனா ரெண்டு அத்தியாயம் படிக்கிறப்பவே அல்லா, இறைவன் இரண்டுமே குழப்பம் வந்திருச்சி. மனசை தேத்திகிட்டு இறைவன் சொன்னதாகவே இருக்கட்டும்னு படிச்சிட்டு இருக்கேன். இப்போ ஜெனிசிஸ், குரான் ஒரே நேரத்தில மறுபடியும் முதல்ல இருந்து படிச்சி நோட்ஸ் எழுதி வசனம் நம்பர் எல்லாம் போட்டு 'வான வேடிக்கைகள்' அப்படிங்கிற தலைப்புல ஒரு நாலைஞ்சு மாசம் அப்புறம் எழுதுறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-43162052212140574042012-02-03T12:58:58.875+00:002012-02-03T12:58:58.875+00:00காபிர் ராதாகிருஷ்ணன்,
சரியா சொன்னீங்க.. காபிர் வரு...காபிர் ராதாகிருஷ்ணன்,<br />சரியா சொன்னீங்க.. காபிர் வருண் மேலயும் அன்பு உண்டு. ஆனா கடையநல்லூர் ஜமாத்துக்கு தெரியாம அன்பு. காபிர் கறிக்கடையில கூட மூமின்கள் எதுவும் வாங்கக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க. அதனால் காபிர் வருண் மேல அன்பை காட்டமுடியாது. ஆனா அன்பு இல்லைன்னு அர்த்தமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-27349597934468157372012-02-03T09:31:19.528+00:002012-02-03T09:31:19.528+00:00நாம் நம்மை அனுமதிக்காதவரை எவரும் நம்மை குழப்பத்தில...நாம் நம்மை அனுமதிக்காதவரை எவரும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்த இயலாது. என்னை பொறுத்தவரை குர்ஆனில் உள்ள நல்ல கருத்துகள் மட்டுமே எனக்கு போதும். <br /><br />ஹா ஹா வருண். என்னது நீங்களும் சேர்ந்து பயமுறுத்துறீங்க. அப்படியெல்லாம் பாதை மாறி செல்ல மாட்டேன். எனக்கு தெரிந்தது எல்லாம் மதங்கள் எல்லாம் மனிதர்களை ஒழுங்குபடுத்த தோற்றுவிக்கப்பட்டவை என்றுதான் கருதுகிறேன். இரண்டு அணி இருந்தால் ஒரு அணி சரியில்லை என சொல்லி அந்த அணியை சரிபடுத்துங்கள் என மற்ற அணிக்கு சொல்வது போல் மதங்கள் சித்தரிக்கப்பட்டதுதான் பிரச்சினைகளுக்கு காரணம். <br /><br />தந்திரமிக்கவர்கள் மட்டுமே இவ்வுலகில் வாழ இயலும் என்பதை சொல்கிறார்கள் இப்னு சாகிர், பத்வா என்றால் என்ன என்பதை விரைவில் தெரிந்து கொள்கிறேன். <br /><br />அட இது வேறயா. அதெல்லாம் வருண் மீது அன்பு இருக்கத்தான் செய்யும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-68658408051917896302012-02-02T23:19:42.468+00:002012-02-02T23:19:42.468+00:00Ibnu Shakir@
சகோ farook என்று அவர் உங்களை திட்ட...Ibnu Shakir@ <br />சகோ farook என்று அவர் உங்களை திட்டினாலும் பொங்கிவழியும் உங்கள் அன்பை வருண் மீது காட்ட உங்களுக்கு மனதுவருதில்லை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-60306156663842411222012-02-02T22:32:00.719+00:002012-02-02T22:32:00.719+00:00மதமல்ல மார்க்க சகோ farook
காபிர் வருண்,
ஒரு காமெ...மதமல்ல மார்க்க சகோ farook <br />காபிர் வருண்,<br /><br />ஒரு காமெடி பீஸை குள்ளநரி என்றெல்லாம் திட்டுவது தேவையா?<br /><br />ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு இஸ்லாத்தை காபிர்களிடம் பரப்பி வருகிறேன்.<br /><a href="http://pagadu.blogspot.com/2011/09/blog-post_20.html" rel="nofollow">காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து. </a> மாதிரியெல்லாம் எழுதி காபிர்களும் நமது பத்வாக்களை கண்டு பயப்படக்கூடாது என்று உழைத்து வருகிறேன்<br />என்னைப் போய் குள்ளநரி என்றெல்லாம் சொல்கிறீர்களே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-10715765299491536552012-02-02T18:46:21.863+00:002012-02-02T18:46:21.863+00:00***farook said...
ஐயா ராதாகிருஷ்ணன் அவர்களே, ...***farook said...<br /><br /> ஐயா ராதாகிருஷ்ணன் அவர்களே, இந்த இப்னு சாகிர் என்பவன் முஸ்லீம் பெயரில் வந்த குள்ள நரி இவனை போன்றவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது உங்களை கொழப்பத்தில் ஆழ்திவிடுவன்.***<br /><br />VR!<br /><br />It is indeed true. You need to be careful with him as he will confuse you and make you say something by "misdirecting' you! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71967283540589111732012-02-02T17:23:53.490+00:002012-02-02T17:23:53.490+00:00ஐயா ராதாகிருஷ்ணன் அவர்களே, இந்த இப்னு சாகிர் என்பவ...ஐயா ராதாகிருஷ்ணன் அவர்களே, இந்த இப்னு சாகிர் என்பவன் முஸ்லீம் பெயரில் வந்த குள்ள நரி இவனை போன்றவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது உங்களை கொழப்பத்தில் ஆழ்திவிடுவன்.farookhttps://www.blogger.com/profile/15346486578507897296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-64338601320218697732012-02-02T16:00:34.351+00:002012-02-02T16:00:34.351+00:00அடடா, நான் எதற்கு ஏமாற்ற போகிறேன், அவர்களாகவே ஏமாந...அடடா, நான் எதற்கு ஏமாற்ற போகிறேன், அவர்களாகவே ஏமாந்தால் தான் உண்டு. சொல்லாதன சொல்லும் சொல் தெரியும் தானே நண்பரே. ;) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-83832292174448190492012-02-02T15:58:51.074+00:002012-02-02T15:58:51.074+00:00என்னங்க இப்னு சாகிர் அப்படி சொல்லிட்டீங்க. குரான் ...என்னங்க இப்னு சாகிர் அப்படி சொல்லிட்டீங்க. குரான் இருபது வருடங்களாக தொகுத்து எழுதப்பட்டது அப்படின்னு தானே சொல்றாங்க. முகம்மது நபிகள் படிப்பறிவு இல்லாதவர் அப்படின்னு சொல்றாங்க. அதனால எழுதுறவன் ஏட்டை கிழிச்சி இருந்தா என்ன பண்றது. இதை அடிப்படையா வைச்சி வேத நூல் அப்படின்னு ஒரு கதையை எழுதி இருந்தேன். மக்களுக்கு நேரடியா சொன்னாலும் புரியாது, இலைமறை காயாக சொன்னாலும் புரியாது. நான் காஃபிர் இல்லை, நான் முமீன் தான். இனிமேல் என்னை முமீன் முஸ்தபா என்று தாராளமாக அழைக்கலாம். <br /><br />கடையநல்லூர் ஜமாத்தார்களா, பயம் காட்டுறீங்க. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-27717565188319567412012-02-02T14:49:36.415+00:002012-02-02T14:49:36.415+00:00//நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம...//நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம் செய்திருந்தேன் கிறித்துவர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லை// <br />கோவி.கண்ணன்@ <br />கிறித்துவர்களும் காஃபிர்கள் தான். அதனால் தான் அவங்க அப்படி. நல்லிணக்கம் புரிந்துணர்வு சகிப்புதன்மை ஏதுவும் அற்ற பெரும்பாலான இஸ்லாமியப் தமிழ் பதிவர்கள்( ஷர்புதீன் போன்ற இஸ்லாமிய பதிவர்களை தவிர)காபிர்களுடன் ஒப்பிட்டு சராசரியே என்று சொல்ல முடியாது. <br />//அவர்களும் பிறரைப் போன்று ஒரு சராசரியே என்பது தான் நீங்கள் அதை பாசிட்டீவாகச் சொல்லி இருக்கிறீர்கள்// <br />இவர் அப்படி சொன்னாரா?அப்போ மதவாதிகள் ஏமாந்திட்டாங்களா! அல்லது இவர் எல்லோரையும் சேர்த்து ஏமாற்றுகிறாரா! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-15000660258807673782012-02-02T13:14:20.829+00:002012-02-02T13:14:20.829+00:00காஃபிர் ராதாகிருஷ்ணன்.
உங்களோட கேள்வியை படித்து த...காஃபிர் ராதாகிருஷ்ணன்.<br /><br />உங்களோட கேள்வியை படித்து தூக்கி வாரிபோட்டுவிட்டது.<br /><br />ஜிஹாத் பற்றி இதே மாதிரி ஒரு தக்கியா இருக்கிறது. ஆனால் காபிரை அப்படி எதுவும் பண்ணமுடியாது. பிஜேவிடம்தான் கேட்க வேண்டும்<br /><br />நல்லவேளை நீங்கள் காபிராக போய்விட்டீர்கள். இதுவே மூமினாக இருந்தால், அழகான முறையில் அங்கஹீனம் பண்ணலாம் என்று கடையநல்லூர் ஜமாத்தார்கள் வந்திருப்பார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46627378989816603462012-02-02T10:06:01.418+00:002012-02-02T10:06:01.418+00:00இது போன்ற வசனங்களை எல்லாம் குரானில் இருந்து இமாம்க...இது போன்ற வசனங்களை எல்லாம் குரானில் இருந்து இமாம்களும், முமீன்களும் கலந்து பேசி நீக்கிவிடுவதில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதா? <br /><br />காஃபிர் என்றால் தீய எண்ணங்கள் என பொருள் கொள்ளலாமா?தீய எண்ணங்களை அகற்ற போராடுங்கள் என சொல்ல எத்தனித்து இருக்கலாமோ?<br /><br />நன்றி இப்னு சாகிர். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-65716305251880612082012-02-02T04:14:11.093+00:002012-02-02T04:14:11.093+00:00காபிர் V.Radhakrishnan அவர்களே
//உலகம் தட்டை என ச...காபிர் V.Radhakrishnan அவர்களே<br /><br />//உலகம் தட்டை என சொன்னது தவறு என குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பதைவிட உலகம் உருண்டை என்பதை சொல்லி வளர்ப்பதுதான் சிறந்தது என்றே கருதுகிறேன். //<br /><br />நீங்கள் உலகம் உருண்டை என்று சொன்னால், அது உலகம் தட்டை என்று கருதும் மூமின்களின் மத நம்பிக்கையை கேவலப்படுத்துகிறதே. அதனை சிந்தித்து பார்த்தீர்களா? இப்படி மூமின்களின் மத நம்பிக்கைகளை கேவலப்படுத்திவிட்டு எப்படி மதநல்லிணக்கத்தை கொண்டுவர முடியும்? <br />இதனால்தான் அல்குரான் மூமின்களுக்கு ஆணையிடுகிறது.<br /> 8:39. முஃமின்களே! காபிர்கள் முற்றிலும் நீங்கி, மதம் அல்லாஹ்வுக்கே என்று ஆகும்வரையில் காபிர்களுடன் போர் புரியுங்கள்;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-17592615466953902842012-02-01T10:56:25.049+00:002012-02-01T10:56:25.049+00:00//ஒவ்வரு மனித செயல்களிலும், சூழல், வளர்ப்பு, கல்வி...//ஒவ்வரு மனித செயல்களிலும், சூழல், வளர்ப்பு, கல்வி, பேங்க் பாலன்ஸ், அப்போதைய மனநிலை, மதம், சமூக கட்டமைப்பு, பருவம், வருங்கால கனவு... மற்றும் இன்னும் பல - இவையெல்லாம் சேர்ந்தேதான் தீர்மானிக்கிறது. தீர்மானித்துவிட்டு திரும்பவும் எல்லாவற்றையும் படிக்க காரணம் - எனது தீர்மானம் தப்பாகவும் இருக்கலாம், அதனை யாரேனும் கன்னத்தில் அறைவது போல் பதில் தரலாம் - திருத்திகொள்ளலாம் என்பதால்தான், ஆனால் குறிப்பிட்ட மத பிடிப்பு கொண்டுவிட்டால் , திருத்திக்கொள்ள முடியாது,.. காரணம் உங்களது இடுக்கையின் தலைப்பில் இருக்கிறது//<br /><br />மிகவும் நேர்த்தியாகவே சொல்லிவிட்டீர்கள் ஷர்புதீன். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23614805234455026122012-02-01T10:53:43.067+00:002012-02-01T10:53:43.067+00:00நன்றி ஷர்புதீன். நான் மனிதர்களை வெகுவாக மதிக்கிறேன...நன்றி ஷர்புதீன். நான் மனிதர்களை வெகுவாக மதிக்கிறேன். மதங்களை முன் வைத்தோ, இறைவனை முன் வைத்தோ எவரையும் ஒரு போதும் நிந்திக்க நான் நினைப்பது இல்லை. மத விமர்சனம் செய்வதால் மத நூல்கள் ஒழிந்து விடுமா? மதங்களும், இறைவனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதன் நோக்கமே மதங்களில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே பார்க்க வேண்டும் எனும் கருத்தில் சொன்னதுதான். <br /><br />மனித மனத்திற்கு எது தவறோ அதுதான் பெரிதாக தென்படும். அற்புதமான உலகில் நல்லவைகள் பெரிதளவு பேசப்படுவதில்லை. அதன் காரணமாகவே தீயவைகள் பெருகிவிடுகின்றன என சொல்லலாம்.<br /><br />மதங்கள் பற்றி வாதாட அசாத்திய தைரியம் அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மதங்களில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே உலகத்தில் பரப்பினால் போதும். நான் திருக்குரானோ, பைபிளோ இன்னமும் படித்து முடிக்கவில்லை. படித்து முடித்ததும் இருக்கிறது வான வேடிக்கைகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-32046177949958956662012-02-01T10:47:04.477+00:002012-02-01T10:47:04.477+00:00உண்மைதான் வருண். நன்றி. சரியோ, தவறோ தனது மனநிலையை ...உண்மைதான் வருண். நன்றி. சரியோ, தவறோ தனது மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துபவர்கள், தாங்கள் உள்பட, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோபக்காரர் போலவும், பிரச்சினைகள் உண்டு பண்ண கூடியவர்களாகவும் தென்படுவார்கள். பொதுவாக உண்மையை எவராலும் செரித்து கொள்ள இயலாது. ஒருவரின் தவறை பக்குவமாக சொல்லி திருத்துவது எளிதானது, அதே வேளையில் அந்த தவறை அவதூறு செய்தால் தவறு செய்தவர் பொறுத்து கொள்ள மாட்டார். இப்பொழுது அவதூறு செய்தவர் தவறு இழைத்த நிலைக்கு தள்ளப்படுகிறார் எனும் நிலைதான் மதங்களில் உள்ள விசயங்களை விமர்சிப்பது என எடுத்துக் கொள்ளலாம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-52324094726333386812012-02-01T10:41:17.122+00:002012-02-01T10:41:17.122+00:00நன்றி கோவியாரே. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு ...நன்றி கோவியாரே. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என காக்கையின் நிறத்தை குறைத்து மதிப்பிட்டதோடு, எது சிறியதாக இருந்தாலும் அதனதனில் அது பெரிது என பொது தத்துவத்தை கொண்டுவந்த மனித குலம்தனில் வந்தவர்கள் தான் நாம் அனைவரும். அதைப்போலவே அவரவர் மதம் அவரவருக்கு பெரிதாக தென்படுவதில் தவறு இல்லை. <br /><br />நதி மூலம், ரிசி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். தற்பெருமை, தற்புகழ்ச்சி என தானே பெரிது என நினைத்து செல்பவர்கள் காலத்தின் முன்னாள் மிக மிக சாதாரணம் எனும் உண்மையை மறந்துவிடுகிறார்கள். எங்கே முகம்மது நபி? எங்கே இயேசு கிறிஸ்து? எங்கே கண்ணபிரான்? இவர்கள் எல்லாம் மடிந்து போன மானிடர்கள் என்பதை எவர் மனமேனும் சிந்திக்கும் எனில் அங்கே உண்மை புலப்படும். இவர்கள் உயிர்த்து எழுந்தார்கள் என்றால் எனது சீரங்கத்து பாட்டியின் கதைதான் நினைவுக்கு வருகிறது, அதோடு வேறு சில கதைகளும். பொதுவாக அதீத விசுவாசம் உடையவர்கள் சிந்திக்க மறுப்பார்கள் என்பதுதான் காலம் கண்டு கொண்ட செய்தி. விசுவாசம்தனில் தான் அடிமைத்தனம் தழைத்து ஓங்கியது. மேலும் தனக்கென ஒரு வட்டம் போட்டு சுற்ற பழகியவர்கள் எப்போதும் வட்டத்திற்குள் சென்றோ,வட்டத்திற்குள் வெளியோ சென்று பார்க்க விரும்புவதில்லை. காரணம் பயம். <br /><br />எதற்கு மதங்களில் உள்ள விசயங்களை விமர்சிக்க வேண்டும்? உலகம் தட்டை என சொன்னது தவறு என குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பதைவிட உலகம் உருண்டை என்பதை சொல்லி வளர்ப்பதுதான் சிறந்தது என்றே கருதுகிறேன். <br /><br />திருக்குரானோ, பைபிளோ வேறு எந்த மத நூல்களோ, எழுதப்பட்ட விசயங்கள் தவறு என தெரிந்தால் அதை விமர்சிப்பதை விட எது சரியோ அது குறித்து எழுதுவது மிகவும் சிறப்பான ஒன்றாகவே இருக்கும் என கருதுகிறேன். <br /><br />மத நூல்களை பற்றி கடுமையான விமர்சனங்கள் என்னால் மட்டுமல்ல பலரால் எழுத முடியும் என்கிற நிலை தான் உண்மையிலேயே மத நூல்களின் நிலை என்பதை தாங்கள் அறிவீர்கள். அசுத்தம் அசுத்தம் என சொல்வதை விட ஒரு இடத்தை சுத்தப்படுத்தி வைப்பதுதான் சிறந்தது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-57448903156411275762012-02-01T09:03:15.807+00:002012-02-01T09:03:15.807+00:00இதில் இறுதியாய் என்ன (வெல்லாம் ) வரும் என்பதில் என...இதில் இறுதியாய் என்ன (வெல்லாம் ) வரும் என்பதில் எனக்கு கருத்து பேதமே கிடையாது, காரணம் சிறிய விசயங்களில் கூட ஈகோ உள்ள நாம் , நமது அடிப்படை நம்பிக்கையை உடைக்கும் ஒரு விஷயத்தை யார்தான் உடனே ஏற்றுகொள்வார்கள்! அப்படி ஏற்றுகொண்டால் கூட தங்களுக்கு அதில் எது ஈசியாக பின்பற்ற முடியுமோ , அதனை உடனேயும், அப்படி பின்பற்ற முடியாததை " மனிதர்கள் பலகீனமானவர்கள்" என்றும் பதிலிட்டு தப்பித்துகொள்வார்கள்.<br /><br />தினமும் சேவிங் செய்து கொள்பவர்கள், அப்படி செய்தால்தான் ஸ்மார்ட்டாக இருக்கும் என்று வாதிடுவார்கள்., அவர்களில் எத்தனை தங்களது தொப்பையை எந்த அளவிற்கு குறைக்க முயற்சிக்கிறார்கள். <br /><br />பற்களை ஒழுங்காக பராமரிப்பதை பற்றி மிக முக்கியமாக எல்லா பேட்டிகளிலும் பேசும் நடிகர் மாதவன் உடம்பை எப்படி வளர விட்டிருக்கிறார் ( வேட்டை )பார்த்தீர்களா?<br /><br />வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் மிக அக்கறை காட்டும் ஒருவர் , அதே அளவிலா மற்ற விசயங்களில் சுத்தம் பேனுகிறார்?<br /><br />இது போன்ற நிறைய உதாரணங்களை பார்த்தபின் நான் முடிவு செய்தது இப்படிதான். <br />" ஒவ்வரு மனித செயல்களிலும், சூழல், வளர்ப்பு, கல்வி, பேங்க் பாலன்ஸ், அப்போதைய மனநிலை, மதம், சமூக கட்டமைப்பு, பருவம், வருங்கால கனவு... மற்றும் இன்னும் பல - இவையெல்லாம் சேர்ந்தேதான் தீர்மானிக்கிறது. தீர்மானித்துவிட்டு திரும்பவும் எல்லாவற்றையும் படிக்க காரணம் - எனது தீர்மானம் தப்பாகவும் இருக்கலாம், அதனை யாரேனும் கன்னத்தில் அறைவது போல் பதில் தரலாம் - திருத்திகொள்ளலாம் என்பதால்தான், ஆனால் குறிப்பிட்ட மத பிடிப்பு கொண்டுவிட்டால் , திருத்திக்கொள்ள முடியாது,.. காரணம் உங்களது இடுக்கையின் தலைப்பில் இருக்கிறது!<br /><br />( மதம் சார்ந்த இடுகை எழுதும்போது இது குறித்து விரிவாக எழுதலாம் என்று வைத்திருந்த விஷயம் இது, அதனை வெளிபடுத்த இது சரியான நேரம் என்று நினைத்ததால் ......... .....டேன்.ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-37986138583574740602012-02-01T08:45:43.783+00:002012-02-01T08:45:43.783+00:00ராதாகிருஷ்ணன் அவர்களே,
மதம் குறித்து வாதாட நிறைய...ராதாகிருஷ்ணன் அவர்களே, <br /><br />மதம் குறித்து வாதாட நிறைய அசாத்திய தைரியம் வேண்டும். அது உங்களுக்கு இன்னும் கூட வரலைனா எப்படி,? <br /><br />வாங்க நிறைய பேசுவோம். நேரம் இருக்கிறதல்லவா...... அது போதும்!!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-69331314545935035912012-02-01T06:22:01.710+00:002012-02-01T06:22:01.710+00:00thequickfox said...
// இதுவரை 10 ஓட்டுக்கள். இ...thequickfox said...<br /><br />// இதுவரை 10 ஓட்டுக்கள். இஸ்லாமிய மதவாதிகளின் அனுகிரகம் தங்களுக்கு கிடைத்துள்ளது.//குள்ள நரி உளை விட்டிருச்சு.farookhttps://www.blogger.com/profile/15346486578507897296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16435764656754167702012-02-01T02:28:00.385+00:002012-02-01T02:28:00.385+00:00***நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சன...***நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம் செய்திருந்தேன் கிறித்துவர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லை, அதற்காக அவர்கள் மதத்தை விமர்சனம் செய்வதை அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என்றோ, அவர்களுக்கு சூடு சுரணை இல்லை என்றோ கருதிவிட முடியாது***<br /><br />சரி, தன் வெறுப்பை, தன்க்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்றவங்க (விவாதத்தில்தான்) ரொம்பக் கெட்டவங்களா? மனதிலேயே நம் பதிவைப் பார்த்து நம்மை வெறுத்துக்கொண்டு சிரித்துப் பேசுறவங்க நல்லவங்களா? என் பார்வையில் இன்றைய நிலையில் இஸ்லாமியப் பதிவர்கள் பிடிக்கலைங்கிறதை ஒளிவு மறைவு இல்லாமல் காட்டிப்புடுறாங்க. இதை ஒரு நல்ல குணமாகக்கூட நம்ம பார்க்கலாம்! அமுக்குனி மதவெறியர்கள்தான் நமக்கு எப்போவும் நல்லவங்களா தோனுவாங்க! ஆனால் பதிவுலகம் புரிந்த பின்னர் இதையெல்லாம் எளிதாக எடுத்துக்க வாய்ப்பிருக்கு. பல முதிர்ச்சியடைந்த இஸ்லாமிப்பதிவர்கள் இதையெல்லாம் கண்டுக்கிறதில்லை. புதியவர்கள்தான் இதுபோல உனர்ச்சிவசப்படுறாங்கனு சொல்லலாம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-43146842460005377912012-02-01T00:55:18.787+00:002012-02-01T00:55:18.787+00:00//முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு ...//முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்?//<br /><br />அதைத்தான் எம் போன்றோவர்கள் சொல்லுகிறார்கள், மத்த மதங்களைப் போன்று தான் அதுவும், தனிச்சிறப்பு என்று எதுவும் கிடையாது, இவர்களாகத்தான் எங்கள் மதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்று சொல்லுகிறார்கள், அப்பாற்பட்டதில் சகிப்புத்தன்மை பற்றி சொல்லி இருந்தால் சகித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கலாமா ?<br /><br />நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம் செய்திருந்தேன் கிறித்துவர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லை, அதற்காக அவர்கள் மதத்தை விமர்சனம் செய்வதை அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என்றோ, அவர்களுக்கு சூடு சுரணை இல்லை என்றோ கருதிவிட முடியாது, எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்ற புரிந்துணர்வு அவர்களிடம் உண்டு, காலத்திற்கு (என்னைப் பற்றி இல்லை) ஒவ்வாதது களையப் படவேண்டும் என்று அனைத்து மதங்களிலும் புரிந்துணர்வாக இருக்கும் போது 'வணக்கம்' சொல்வது கூட இறை வணக்கத்திற்கு ஒப்பாகும் என்று இவர்கள் தான் பின்னோக்கி பயணிக்கிறார்கள். அது எப்படி தொழுவது அல்லது கும்பிடுவது வணக்கம் சொல்வதற்கு ஒப்பாகும் என்று நான் அறியேன்.<br /><br />*****<br /><br />இந்தப் பதிவில் நான் புரிந்து கொண்டது அவர்களும் பிறரைப் போன்று ஒரு சராசரியே என்பது தான், நீங்கள் அதை பாசிட்டீவாகச் சொல்லி இருக்கிறீர்கள் மற்றவர்கள் விமர்சனமாகச் சொல்லுவார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com