tag:blogger.com,1999:blog-62382671332754144.post1809998019514397881..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: தலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா? Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-40019473695704627802009-02-12T16:03:00.000+00:002009-02-12T16:03:00.000+00:00தங்களது அருமையான பார்வைக்கு எனது பணிவான வணக்கங்கள்...தங்களது அருமையான பார்வைக்கு எனது பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-14898913414707755872009-02-12T14:35:00.000+00:002009-02-12T14:35:00.000+00:00நம்பிக்கைகள் எண்ணங்களை உறுதிபடுத்தும், மனமும் உடலு...நம்பிக்கைகள் எண்ணங்களை உறுதிபடுத்தும், மனமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது அல்லவா ?<BR/><BR/>மனசு சரி இல்லை என்றால் சாப்பாடு இறங்காது.<BR/><BR/>அதேபோல் உடல் நலமில்லை என்றாலும் சாப்பாடு இறங்காது.<BR/><BR/>'ஒண்ணும் இல்லை...கண்டிப்பாக சரியாகிவிடும்...' என்று உறுதியாக நம்பும் மனதின் எண்ணங்களினால் உடலில் ஒரு தெம்பு கிடைக்கும்.<BR/><BR/>இதுதான் உண்மையே அன்றி, பிரார்த்தனை செய்பவர்கள் தேறுவார்கள், பண்ணாதவர்கள் தேறமாட்டார்கள் என்பதெல்லாம் கற்பனையே.<BR/><BR/>மற்றபடி தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கையை (செயற்கையாக) ஏற்படுத்திக் கொள்ள பிரார்தனை பயனளிக்கிறது எனலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com