tag:blogger.com,1999:blog-62382671332754144.post1462291518533272524..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்க? Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-21877555389806940822010-06-06T22:22:25.479+01:002010-06-06T22:22:25.479+01:00:) மிகவும் அற்புதமான கருத்து:) மிகவும் அற்புதமான கருத்து Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-24383302618537865982010-06-06T18:12:45.679+01:002010-06-06T18:12:45.679+01:00போலியாய் யாருக்கோ என்று எழுதாதவரை எல்லோர் கருத்...போலியாய் யாருக்கோ என்று எழுதாதவரை எல்லோர் கருத்தும், எழுத்தும் மதிக்கப்பட வேண்டியதே...இன்று நீங்கள் உண்மை என்று நினைக்கும் ஒரு விஷயம்/கருத்து நாளை உங்களால் வேறு விதமாய் பார்க்கப்படலாம்...ஆனால் அவ்வாறு பார்க்கப்படுதல் ஆதாயத்திற்காகவும், அவதூறுக்காகவும், யாரோ ஒருவருக்காகவும் நிகழ்ந்தால் அவ்வெழுத்து அவமதிக்கதக்கதாகவும், அருவருக்கதக்கதாகவும் காலத்தால் செய்யப்படும்......பாரதியின் கருத்துக்களை பாரதியே பலமுறை மாற்றியும், மறுதலித்தும் அவன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றமைக்கு அவனது கருத்தின் உண்மையும், நேர்மையும் அவன் எழுத்தில் வெளிப்பட்டமைதான்<br /><br />Hari <br />www.harish-sai.blogspot.comHarishhttps://www.blogger.com/profile/05329331772790533713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-4647951832842185562010-04-08T22:05:06.416+01:002010-04-08T22:05:06.416+01:00நல்ல கருத்துகளுக்கு நன்றி.நல்ல கருத்துகளுக்கு நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-29643227688562892212010-04-07T07:38:20.296+01:002010-04-07T07:38:20.296+01:00அனுபவங்களை, மனசில் பட்டதை யதார்த்தமா சொல்லி இருக்...அனுபவங்களை, மனசில் பட்டதை யதார்த்தமா சொல்லி இருக்கீங்க<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46762604954170553862010-03-30T18:05:30.493+01:002010-03-30T18:05:30.493+01:00//எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எத...//எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.//<br /><br />Absolutely.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-26466713849684014752010-03-30T15:23:00.444+01:002010-03-30T15:23:00.444+01:00யாரும் நல்லவங்க இல்ல, யாரும் கெட்டவங்க இல்ல.... இத...யாரும் நல்லவங்க இல்ல, யாரும் கெட்டவங்க இல்ல.... இது தான் உலகம்....<br /><br />சரியாாத்தான் சொல்லியிருக்கறீங்க....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-12111169750507464772010-03-30T15:11:25.159+01:002010-03-30T15:11:25.159+01:00100% நல்லவர்களும் இல்லை. 100% கெட்டவர்களும் இல்லை....100% நல்லவர்களும் இல்லை. 100% கெட்டவர்களும் இல்லை. எது நல்லது, எது கெட்டது என்பதும் ஆள் ஆளுக்கு மாறு படும் விஷயம்.<br />சரியாக சொல்லி இருக்கீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-39092950016068146002010-03-30T14:58:03.616+01:002010-03-30T14:58:03.616+01:00//நீங்கள் சொல்வது போல் இந்த floating population ரொ...//நீங்கள் சொல்வது போல் இந்த floating population ரொம்ப குழப்பம் தான்.//<br /><br />எட்டி நின்று பார்க்கும் வரை குழப்பம் இல்லை, சற்று நெருங்கும் போது அந்த குழப்பம் ஏற்படுகிறது. நன்றி உமா அவர்களே. <br /><br />//டைம் பாஸூக்கு மட்டும் படிச்சா நல்லவங்களா கெட்டவங்களான்னு யோசிக்கத் தேவையிருக்காது//<br /><br />சரியே, இருப்பினும் எழுத்தை தாண்டி பரிமாணம் வரும்போது சற்று சிந்திப்பது அவசியமாகிறது. நன்றி கபீஷ் அவர்களே.<br /><br />//கற்பனைகளில் ஓரளவுக்கு வன்முறைகளும் சில சமயங்களில் வக்கிரங்கள் கூட அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்கவும் தோன்றுகிறது//<br /><br />செயல் வடிவம் பெறாதவரை பிரச்சினை இல்லை தான். நன்றி கோவியாரே. சரியாக புரிந்து வைத்திருப்பதால்தான் உங்களால் மிகவும் எளிதாக அனைவருடன் பழக முடிகிறது. <br /><br />மிக்க நன்றி வசந்த் மற்றும் தமிழ் உதயம் அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-12481614673693495542010-03-30T14:39:37.435+01:002010-03-30T14:39:37.435+01:00இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்த...இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.<br /><br /><br /><br />மிக உண்மை. இந்த தெளிவு நம்மிடம் இருக்கும் வரை நாம் எழுதி கொண்டே இருக்கலாம். நான் உங்கள் கட்சி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-80503841367975276272010-03-30T14:33:28.641+01:002010-03-30T14:33:28.641+01:00//ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை. //
ம...//ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை. //<br /><br />முடித்த வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-4667255755963543102010-03-30T14:11:44.856+01:002010-03-30T14:11:44.856+01:00ஒருவருடைய ஒரு சில கருத்துக்கள் நமக்கு உடன்பாடு இல்...ஒருவருடைய ஒரு சில கருத்துக்கள் நமக்கு உடன்பாடு இல்லை என்றால் அது அவரது பார்வை என்றும், அவருக்கும் கருத்து உரிமை இருக்கிறது என்றும் தான் நினைத்துக் கொள்வேன். மற்றபடி அதை வைத்து அவரை எடை போடுவதில்லை. எழுத்தாளர்கள் கதையில் (கதையை அல்ல) கொலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் கொலைகாரர்களோ, கொலை (வெறி) பிடித்தவர்கள் என்றோ நினைக்கத் தேவை இல்லை என்பது என் எண்ணம். கற்பனைகளில் ஓரளவுக்கு வன்முறைகளும் சில சமயங்களில் வக்கிரங்கள் கூட அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்கவும் தோன்றுகிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-43033280860234579342010-03-30T13:57:49.495+01:002010-03-30T13:57:49.495+01:00நீங்க நிறைய ப்ளாக் படிக்கறீங்கன்னு தெரியுது.:):)
...நீங்க நிறைய ப்ளாக் படிக்கறீங்கன்னு தெரியுது.:):)<br /><br />நான் வலைப்பூ வாசித்த ஆரம்ப காலத்தில், அவங்க எழுதறத வச்சு பிடிச்சவங்க, பிடிக்காதவங்கன்னு ரெண்டு லிஸ்ட் இருந்திச்சு. இப்போவெல்லாம், ஆளுங்கள வச்சு இல்லாம, எழுதினது எனக்கு ஓகேவா இல்லியான்னு மட்டும் தான் பாக்கறேன். ரெண்டு லிஸ்ட் இல்லாம ஆகிடுச்சு. <br /><br />டைம் பாஸூக்கு மட்டும் படிச்சா நல்லவங்களா கெட்டவங்களான்னு யோசிக்கத் தேவையிருக்காதுகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-85926869445324947792010-03-30T13:20:05.625+01:002010-03-30T13:20:05.625+01:00நீங்கள் சொல்வது போல் இந்த floating population ரொம்...நீங்கள் சொல்வது போல் இந்த floating population ரொம்ப குழப்பம் தான்.Umahttps://www.blogger.com/profile/11388701712240668606noreply@blogger.com