tag:blogger.com,1999:blog-62382671332754144.post1152545380780511455..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: மனித உரிமைகள் எனும் அக்கப்போர் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-83786775541639159682010-11-16T10:49:50.419+00:002010-11-16T10:49:50.419+00:00ஆமாம், சரிதான் டாக்டர். அசை படு கருவி அதுவே.ஆமாம், சரிதான் டாக்டர். அசை படு கருவி அதுவே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-6230044840974936902010-11-16T10:49:12.335+00:002010-11-16T10:49:12.335+00:00மிக்க நன்றி வித்யா. நீதி நியாயமான முறையில் விரைவில...மிக்க நன்றி வித்யா. நீதி நியாயமான முறையில் விரைவில் கிடைப்பதுதான் நல்லது. <br /><br />மிக்க நன்றி ராஜ நடராஜன். நிச்சயம் நமக்கு பல விசயங்களில் விழிப்புணர்வு அவசியம். <br /><br />மிக்க நன்றி அன்பரசன்.<br /><br />மிக்க நன்றி ஹேமா. சரியான முறையில் அல்ல என்பதுதான் மிகவும் கேள்விக்குறியான விசயம். <br /><br />மிக்க நன்றி தெகா. இந்த விசயங்கள் உண்மைதான். squatting என தேடி பாருங்கள். லண்டனில் புதிதாக சட்டம் மாற்றம் கொண்டு வர இருக்கிறார்கள். <br /><br />மிக்க நன்றி ரிஷபன். அடிபணிதல் மிகவும் கொடுமையான விசயமாக பல நேரங்களில் இருக்கிறது. <br /><br />மிக்க நன்றி டாக்டர். வரதனின் சட்டம் உண்மையான் சம்பவத்தை பின்பற்றி எழுதிய ஒரு கதை. மேலே உள்ளது உண்மை சம்பவம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-59823770304867842092010-11-15T15:50:16.144+00:002010-11-15T15:50:16.144+00:00//ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், க...//ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்தியால் கீறுவதும் தவறுதான், மனித உரிமைகளில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மனிதர்களுக்கு இல்லை. எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும். தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் இந்த உலகம் இல்லாது போகும்//<br /><br />நீதியை நிலை நாட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒரு வரி அது உண்மையான வரி. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.' அல்லது திருடுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே இருக்க கூடாது. நன்றி கே ஆர் பி செந்தில். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-26896815632142547272010-11-15T15:48:20.295+00:002010-11-15T15:48:20.295+00:00//எல்லா நாட்டிலுமே நியாயமாய் வாழ நினைப்பவனை வதைக்க...//எல்லா நாட்டிலுமே நியாயமாய் வாழ நினைப்பவனை வதைக்கவே செய்கிறார்கள் போலும்.//<br /><br />மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-2561295786813212412010-11-13T03:31:45.039+00:002010-11-13T03:31:45.039+00:00அசை படு கருவி -motion sensor ?
நீங்கள் எழுதியது கத...அசை படு கருவி -motion sensor ?<br />நீங்கள் எழுதியது கதையா இல்லை நிஜமா ? இப்படி நெறைய சம்பவங்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே இருப்பதால் இந்த கேள்விsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-75010187524247808212010-11-12T21:24:21.888+00:002010-11-12T21:24:21.888+00:00//ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், க...//ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்தியால் கீறுவதும் தவறுதான், மனித உரிமைகளில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மனிதர்களுக்கு இல்லை. எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும். தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் இந்த உலகம் இல்லாது போகும் .//<br /><br />நீங்க சொல்றபடி பார்த்தா திருடன் திருடன் போது நாம பார்த்தாமேயானால், சார் ப்ளீஸ் கொஞ்சம் திருப்பிக் கொடுத்திடுறீங்களான்னு கெஞ்சிப் பார்க்கனும், அவர் தந்தா சரி இல்லைன்னா, போலீஸ்லை சொல்லிட்டு உட்கார்ந்துட்டு இருக்கனும்.<br /><br />அதாவது ஒருத்தன் பலவந்தமா நம்மகிட்ட உள்ள உரிமையைச் சொத்தை புடுங்கலாம் ஆனா நாம நம்மை பாதுகாத்துக்கிட்டா அது தப்பு.<br /><br />உங்களிடம் திருட வருபவனிடம் நீங்கள் சொன்னபடி நடந்தால் நீங்கள் மனிதனே அல்ல, தெய்வம்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-4232884381151540632010-11-12T20:29:45.961+00:002010-11-12T20:29:45.961+00:00வெ. இரா, கொஞ்சம் மிகை படுத்தப்பட்ட சம்பவங்களாக இரு...வெ. இரா, கொஞ்சம் மிகை படுத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கிறதே! இங்கும் போதுமான அளவிற்கு தற்காப்பிற்கென செய்யும் செயல்களை எக்க்யூஸ் செய்து விடுகிறார்களே. உ.தா:-<br /><br />* trespassing அனுமதியில்லாமல் ஒருவரின் நில propertyக்குள் நுழைவது அது துப்பாக்கியால் சுடுமளவிற்கு கூட செல்கிறது.<br /><br />* வீட்டிற்குள் அது மாதிரி அத்து மீறி கொள்ளையன் புகுந்தால் கூட தற்காப்பிற்கு டுப்பாக்கியை நீட்டுகிறார்கள்.<br /><br />* அது போன்ற கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு துப்பாக்கியை நீட்டினால், மேனேஜரும் தற்காப்பிற்கு வைத்திருக்கும் டுப்பாக்கியை எடுத்து நீட்டி போட்டுத் தள்ளிக்கொண்டால்... சட்டம் ஏற்றுக் கொள்கிறது போலவே...<br /><br />நீங்க எந்த ஊர்ல இருந்து இந்த மாதிரி மனித உரிமைங்கிற முறையில வேறு ஒருவர் வீட்டை உடைச்சு வாழுறவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற நாட்டில இருக்கீங்க? <br /><br />ராஜ நட, கூறியதை வழிமொழிகிறேன்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-75288281528281654432010-11-12T19:57:34.448+00:002010-11-12T19:57:34.448+00:00மனித உரிமைச் சட்டம் என்பதைச் சரியான முறையில் செயல்...மனித உரிமைச் சட்டம் என்பதைச் சரியான முறையில் செயல்படுத்துகிறார்களா நமது நாட்டுச் சட்டத்தில்!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-77272999379092886842010-11-12T18:44:42.525+00:002010-11-12T18:44:42.525+00:00//எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்ட...//எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும்.//<br /><br />சரிதான்அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46642305307255363842010-11-12T16:22:43.200+00:002010-11-12T16:22:43.200+00:00நீங்கள் சொல்லும் மேற்கத்திய பாணி மனித உரிமைகள் மனி...நீங்கள் சொல்லும் மேற்கத்திய பாணி மனித உரிமைகள் மனித உரிமைகளை மதித்து திகட்டல் நிலைக்கு போனவையாக இருக்கலாம்.<br /><br />மொத்த ஆசிய நாடுகளுக்கும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவசியமென நினைக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-74208114166666343032010-11-12T15:13:14.808+00:002010-11-12T15:13:14.808+00:00\\எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்ட...\\எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும்.\\<br /><br />தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிறது என எங்கோ கேட்ட/படித்த ஞாபகம்.<br /><br />உண்ணும் உணவு முதற்கொண்டு வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுப்பது வரை ஃபாஸ்ட் ட்ராக்கில் பயணிக்கும்போது நீதி மட்டும் ஆமை வேகத்தில் கிடைத்தால்? மனிதன் பொறுமை என்னும் குணம் மறந்து ரொம்ப காலமாகிறது.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-76145476527819990052010-11-12T13:39:46.921+00:002010-11-12T13:39:46.921+00:00ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்...ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்தியால் கீறுவதும் தவறுதான், மனித உரிமைகளில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மனிதர்களுக்கு இல்லை. எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும். தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் இந்த உலகம் இல்லாது போகும் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-44947832958648280332010-11-12T13:01:00.833+00:002010-11-12T13:01:00.833+00:00அதுதானே மனித உரிமைச் சட்டம் மனிதர்களுக்கு மட்டுமே!...அதுதானே மனித உரிமைச் சட்டம் மனிதர்களுக்கு மட்டுமே! மனிதர்கள் யார் என்பதை வரையறுக்குமா இந்தச் சட்டம்?. <br /><br />அவர்களால் பதில் தர முடியாத கேள்வி. <br />எல்லா நாட்டிலுமே நியாயமாய் வாழ நினைப்பவனை வதைக்கவே செய்கிறார்கள் போலும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-57869066123624672092010-11-12T12:00:03.736+00:002010-11-12T12:00:03.736+00:00மிக்க நன்றி பாரத் பாரதி.மிக்க நன்றி பாரத் பாரதி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-50087660684874547842010-11-12T10:34:02.007+00:002010-11-12T10:34:02.007+00:00//மனித உரிமைகள் என்கிற போர்வையில் திருடர்கள், கொள்...//மனித உரிமைகள் என்கிற போர்வையில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என அனைவரையும் வேடிக்கை பார்க்கும் அவலம் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது.//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com